spot_imgspot_img

கட்டுரை

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

ஆதவ் வாடா மோதுவோம்! விஜய் ஆர்.எஸ்.எஸ் குழந்தைதான்! எச்சரிக்கும் விசிக நிர்வாகி!

சீமானும், விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்ற குழந்தைகள் என்று திருமாவளவன் சொன்ன கருத்து சரியானதே, அவர் ஒருபோதும் ஆதாரம் இன்றி பேச மாட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிபி சந்தர் தெரிவித்துள்ளார்.விசிக கொள்கைப்பரப்பு செயலாளர் சிபி...

த.வெ.க – அதிமுக மோதல்! நான்கு முனை போட்டியில் முந்தும் திமுக! ப்ரியன் நேர்காணல்!

விஜய், பாஜகவை நேரடியாக எதிர்க்காத வரை சிறுபான்மை மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய...

விஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

அதிமுகவை தாக்கி பேசியிருப்பதன் மூலம் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணையமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் அதில் விஜய் உரையின் பின்னால் உள்ள அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல...

தவெக டுபாக்கூர் பார்ட்டி! மொழிப்போர் பற்றி விஜய்க்கு என்ன தெரியும்? அய்யநாதன் நேர்காணல்!

விஜய்க்கும், தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக...

விஜய்க்கு டெபாசிட் தேறாது! விளாசும் தராசு ஷ்யாம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், அவருடைய கட்சியினால் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜய் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!

டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும்...

வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !

பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச தொடங்கியுள்ளனர். இனி அவர்கள் தவெக குறித்து பேச மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...

திமுகவில் ஓபிஎஸ்? ஸ்டாலின் தரும் பதவி? தென்மாவட்ட வியூகம் ரெடி! துக்ளக் இதயா நேர்காணல்!

ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. அதேவேளையில் துரோக பட்டம் சூட்டினாலும் திமுகவில் இணைந்தால், ஒபிஎஸ் தரப்பில் மக்களிடம் நியாயம் கேட்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அடுத்தக்கட்ட அரசியல்...

தவெகவை ஓரம் கட்டிய இ.பி.எஸ்.! பிரேமலதா, ராமதாஸ் வைத்த செக்! ஆர்.மணி நேர்காணல்!

விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும். அதன் மூலம் திமுகவின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!

பேராசிரியர் இரா.சுப்பிரமணி இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு,...

━ popular

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...