ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!

ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆட்டோ ஒன்று பேருந்தை...

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை. ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில்...

ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட...

நடப்போம் நலம் பெறுவோம்!!!

நடப்போம் நலம் பெறுவோம்-ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வுநடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு...

500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி

ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம் ,கோபாலபுரம், சேக்காடு இணைக்கும் பிரதான சாலை...

ஆவடியில் அதிமுக மாவட்ட நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

ஆவடி காமராஜ் நகர், கே.வி.கே. சாமி தெருவை சேர்ந்த புருஷோத்தமன்  (52) இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஆவடி ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் ஆவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம்...

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை

ஆவடி இருப்புப்பாதை போலீசார் ரயில் நிலைலையங்களில் சல்லடை போட்டு தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி அரக்கோணம், திருவள்ளூர் சென்ட்ரல் மார்க்கத்தில்,ஆவடி ,அம்பத்தூர் ,பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.கேரளாவில்...

லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்கள் வைத்து மேற்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னை பூவிருந்தவல்லி அருகே இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் தனியார்...

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர்  சம்பவம் நடந்த  நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில் வட மாநில தொழிலாளர்கள் இரு கும்பலாக...

━ popular

பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி: சுவர்களில் அழகிய ஓவியங்கள்!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து, தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.​துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி: பெருநகர சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர்...