ஆவடி
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
News365 -
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள்...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.இந்தியாவில் உள்ள அனைத்து...
பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு
ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர் 20 முதல் 22 வரை நடைபெறுகிறது..
யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி மனோஜ் சாக்கோ,யெகோவாவின் சாட்சிகள் 100 வருடங்களுக்கும்...
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல 'ஜூடோ கிளாஸ்டர்' - 2023 போட்டி அக். 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடந்தது. இதில், ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு...
8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்பு
ஆவடி நகராட்சி, கடந்த 2019 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்.22 ம் தேதி துவங்கும்...
கோவில் குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே மிகவும் வரலாற்று சிறப்புடைய பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன் அருகே உள்ள திருகுளத்தில் சுமார் 1000த்திற்கும்...
ஆவடி பாஜக மாவட்ட நிர்வாகி கைது-வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஆவடியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
பொய் வழக்கு போட்டு பாஜக நிர்வாகியை கைது செய்ததாக நீதிமன்றம் அழைத்து சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.கைது...
லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்
ஆவடியில் லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்டு விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.இத்திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு...
ஆவடி அருகே மகன் கண் முன்னே தாய் பலி !
ஆவடி அருகே மகன் கண் முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலிஆவடி அடுத்த பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் இணைப்பு சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி நசரத்பேட்டை பகுதியை சார்ந்த பாத்திமா என்பவர் மீது மோதியது.கணவர் வெளிநாட்டில்...
ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு ! ஆவடி மாநகராட்சியில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் 90% முடிவடைந்து இருக்கும்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
