ஆவடி
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...
வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! – நலத்திட்டப் பணிகள் மற்றும் அலுவலகம் திறப்பு விழா
சென்னை அம்பத்தூரில் வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! என்கிற பெயரில் 2 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன ஸ்கேட்டிங் மைதானம், பூங்காவில் செயற்கை நீரூற்று, பாடி மேம்பாலம் அருகே பொது கழிப்பிடம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகள்...
வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்
சென்னை திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்ட சேக்காடு சுரங்கப்பாதை திருவள்ளூர்...
திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.
விவசாய பட்டா நிலத்தில் பயிரை அழித்து பாசன கால்வாய் அமைக்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த ஆட்சி காலத்தில் கால்வாயை ஆக்ரமித்து மனைப்பிரிவுபோட்டு விற்பனை...
வேகமாக வந்த லாரி டயர் கழன்றது, அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண்கள்.
ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று அதிவேகமாக ஓடி வந்த லாரி டயர் அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்...
மன உளைச்சல் காரணமாக தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை
திருமுல்லைவாயில் பகுதியில் தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (47) காவேரி டெக்ஸ்டைல் துணிக்கடையில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு விழுப்புரம்...
ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், புதிய சாலைகள் மற்றும்...
ஆவடியில் ஜவர்கலால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆவடியில் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சிறப்பு வாய்ந்த தினங்களில் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினமாகும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளானது ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினமாக நாடு...
முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்- தளபதி 68 படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தகவல்
ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடபட்டது.இதில் நடிகர் மோகன் பங்கேற்று முதியோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கு உணவு உடை இனிப்பு...
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!
ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆட்டோ ஒன்று பேருந்தை...
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை.
ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில்...
━ popular
தமிழ்நாடு
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
