ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்தவச்ச பெருமாள் திருக்கோவில்...
பூங்கா சீரமைப்பு பணிகளுக்கான துவக்க விழா-எம்எல்ஏ சா.மு.நாசர்
ஆவடி அருகே ₹39.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 33வது வார்டு சக்தி கனோப்லாஸ் பகுதியில் பூங்கா உள்ளது. இதை சென்னை பெருநகர...
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி
ஆவடிஅருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி கிராமத்தில்...
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்
பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.அதேபோல் சாலைகளும் முறையாக...
ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ஆம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் பிரணா (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது.
ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் பயணிகள் இல்லாமல் காலை...
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் 20 பட்டாசு கடைகள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து சுடுகாடு போல காட்சியளிப்பதாகவும், இதனால் தொற்றுநோய்...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள்...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.இந்தியாவில் உள்ள அனைத்து...
━ popular
தமிழ்நாடு
“15 நாளில் கேட்டை திறக்காவிட்டால் மாபெரும் போராட்டம்!” – திருச்செந்தூர் கோயிலில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ எச்சரிக்கை
N K Moorthi - 0
15 நாளில் கேட்டை திறக்காவிட்டால் மாபெரும் போராட்டம்!" – திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு அனுமதி கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ எச்சரிக்கை!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாச மண்டபத்தின் இரும்பு...
