ஆவடி
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...
2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி
ஆவடிஅருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி கிராமத்தில்...
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்
பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.அதேபோல் சாலைகளும் முறையாக...
ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ஆம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் பிரணா (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது.
ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் பயணிகள் இல்லாமல் காலை...
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் 20 பட்டாசு கடைகள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து சுடுகாடு போல காட்சியளிப்பதாகவும், இதனால் தொற்றுநோய்...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள்...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.இந்தியாவில் உள்ள அனைத்து...
பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு
ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர் 20 முதல் 22 வரை நடைபெறுகிறது..
யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி மனோஜ் சாக்கோ,யெகோவாவின் சாட்சிகள் 100 வருடங்களுக்கும்...
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல 'ஜூடோ கிளாஸ்டர்' - 2023 போட்டி அக். 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடந்தது. இதில், ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு...
━ popular
தமிழ்நாடு
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
