சென்னை
பணத் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை: இளைஞரணி நிர்வாகி கைது – திருவொற்றியூரில் பரபரப்பு!
News365 -
இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகப் புகார் கூறிய மறுநாளே அரங்கேறிய கொடூரம்; துறைரீதியான விசாரணைக்கு...
சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 5 MEMU ரயில்கள் ரத்து – முழு பட்டியல் இதோ!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரயிலில் தினசரி பயணம் செய்யும் பயணிகளுக்கு...
தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதைகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
News365 -
தரமணி சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) சாலையில் நடைபாதைகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், சாலையோரங்களில் கண்டபடி...
இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு...
சலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் ...
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆன சத்தியபாலன் என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் மாமுல் கேட்டு ஊழியரிடம்...
லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away
தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...
செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...
செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...
பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா ?போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல் Is chances there to increase bus fare ? Transport...
போக்குவரத்து துறையின் நிதி நிலைக்கு ஏற்ப ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு ...
அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...
தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...
போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...
மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...
மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...
━ popular
உலகம்
தென் கொரியாவில் ‘நூற்றாண்டின் விவாகரத்து’: மனைவிக்கும் ₹17,000 கோடி வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
N K Moorthi - 0
தென் கொரியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரும், பிரபல வீடியோ கேமிங் நிறுவனமான 'ஸ்மைல்கேட்' (Smilegate) அமைப்பின் நிறுவனருமான குவோன் ஹியுக்-பின் (Kwon Hyuk-bin), தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் மனைவிக்கும் 2.55...
