சென்னை
பெரம்பூரில் 3 நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு: ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை!
News365 -
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக...
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சோகம்: வேலம்மாள் பள்ளி மாணவர் மூளைச்சாவு – தந்தை எடுத்த உன்னத முடிவு!
சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
News365 -
முக்கிய நிபந்தனை: மனுதாரர்கள் தினமும் காலை 10 மணிக்கு விசாரணை அதிகாரி...
சென்னை மெரினா: ஒளவையார் சிலை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
News365 -
மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து: மெரினா சுற்றுவட்டாரப் பகுதியில் கரும்புகை மூட்டம்!நிகழ்வு:...
வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள்...
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...
கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது
சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் தென்னரசு, சாலிகிராமத்தில்...
மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு
மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு போராடி வந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள்...
காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு..
மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மான்டஸ் புயல் கரையை கடந்தும், மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய அளவு மீன் வரத்து இல்லாததால் மீன்களின் விலை கடுமையாக...
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது திறந்தவெளி திரையரங்கம்
பொதுமக்களை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் புதிய திறந்தவெளி திரையரங்கு மற்றும் சுற்றுலா துறை உணவகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை...
தமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு…
ஜேம்ஸ் கேமரூன் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பிரம்மாண்டமாக இயக்கிய டெர்மினேட்டர், அவதார் 1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேம்ஸ்...
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தல்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (Madras High Court Advocates Association – MHAA) தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று(15.12.2022) காலை தொடக்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தின் சங்கங்களில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். ஏறத்தாழ 17,000...
கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம். உரிமையாளர்கள் இடையே பூசல்….
இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் அனைத்து துறைமுக ட்ரைலர் லாரி ஒப்பந்ததாரர் நல கூட்டமைப்பு அறிவித்தனர்.வாடகை உயர்வு அளிப்பதாக பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டு ஆறு மாத காலமாகியும் வாடகை உயர்வு வழங்காததால் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.சென்னை...
கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி….
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து...
━ popular
தமிழ்நாடு
“டெல்டா விவசாயிகளுக்குப் பேரடி!” – கதிர் வரும் தருவாயில் அழியும் சம்பா பயிர்கள் குறித்துப் பேராசிரியர் ராமசந்திரன் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவும் தீவிரமான தட்பவெப்பநிலை மாற்றங்கள், பருவமழைக் குறைபாடுகள் மற்றும் வரவிருக்கும் மாதங்களில் ஏற்படப் போகும் கடுமையான பேரிடர்கள் குறித்துப் பிரபல பேராசிரியர் ராமசந்திரன் ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில்...
