சென்னை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...

சென்னையில் 10,000 சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளது – நீதிபதி மகாதேவன்

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10,000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக...

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…

தேங்கிய மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை காப்பாற்றியவர் இளைஞர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது.சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட்.  இவரது மகன் செடன் ராயன் (9). அதே பகுதியில் உள்ள தனியார்...

தமிழகத்தின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை ஆரம்பம்!

தமிழகத்தின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது . இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.தெற்கு ரயில்வேவிற்கு இரண்டு குளிர்சாதன மின்சார ரயில்கள்  ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ,ஒரு...

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம் – தயாராகும் மெட்ரோ ரயில் நிர்வாகம்

பூந்தமல்லி முதல் போரூர் வரை சுமார் 8 கி.மீ  தொலைவிற்கு, வரும் இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி மதிப்பில்,...

முழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம் பேச்சு

சாதிய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய மோதல் சம்மந்தமாக அமைக்கப்பட்ட நீதி அரசர் சந்துரு அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்  அவா்கள் கோரிக்கை...

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 214 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் என கூறி அமலாக்கத் துறையினர் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்...

ஒரே நாளில் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் இயந்திர கோளாறால் தாமதம் – 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக, 500 -க்கும் மேற்பட்ட ஏர்...

மறைந்த முதலமைச்சர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை – மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ்

சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர்  மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை சட்டபேரவை கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி துறை...

சதம் அடித்து வாட்டி வதைக்கும் வெப்பத்தை தனிக்க குளிர்பானங்கள் விநியோகம்! – திருவொற்றியூர் எம்எல்ஏ

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை சமாளிக்க பேருந்து பயணிகளுக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பழங்கள் குளிர்பானங்கள் வழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏகாலை முதலே சுட்டெரிக்கும் வெப்பம் சென்னையை வாட்டி வதைக்கும் நிலையில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மீன் மார்க்கெட்...

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் (ECR), பழைய...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...