சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
அவசர உதவிக்கு வாகன சேவை – காவல் ஆணையர் உத்தரவு
சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற அவசர அழைப்புகள் SPMCR மூலமாக பெறப்பட்டு,...
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை...
தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும் எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு...
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் மாநகர பேருந்துகள் சேவை தொடக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிகளுக்கு, இன்று மாலை முதல், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், புதிதாக இயக்கப்படுகின்றன.சென்னை விமான நிலைய பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய...
ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்
சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து...
ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி
ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளாா்.சென்னையில் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு...
உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!
யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி; பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளாா்.யு.பி.எஸ்.சி....
அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்
என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழை கிராமத்தில் உள்ள...
மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கோரிக்கை
மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறு காந்திநகர், கெனால் பேங்க் ரோட்டில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில்...
நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்...
━ popular
தமிழ்நாடு
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிணையில்லா பிடி ஆணை பிறப்பித்துள்ளாா்.திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர் வெட்டி...
