சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை ரூ.75,000 நெருங்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம்...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!

குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தோர்க்கு விஜய்  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கல்வி விருது விழாவில், மேடையில் பேசிய...

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி...

ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,000-த்தை தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.195 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560உயர்ந்து 1...

விமான விபத்து எதிரொலி; மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானங்கள்!

சென்னையில் இருந்து 182 பயணிகளுடன், இன்று மதியம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால்,  இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் தரை இறங்க முடியாமல், அவசரமாக சென்னைக்கு மீண்டும்...

எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்ததோடு, ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளாா். நயினார் பயத்தில் இருப்பதால் அனைவரையும் கூட்டணிக்கு வா வா என்று அழைத்துக்கொண்டு இருக்கிறார். திமுக...

ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து…

கொல்கத்தா நெடுஞ்சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி லாரி மீது மோதிய ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒட்டுநா் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாதவரம் ரவுண்டானா மாடி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

(ஜூன்-12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்நது 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கும் விற்பனை...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!

(ஜூன்-11) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ரூ.600 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1 சவரன் ரூ.72,160-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின்...

வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில்  பெருநகர் மற்றும் புறநகரை இணைப்பதற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...