சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு!

ஏறுமுகத்தில் தங்கம் - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.8720-க்கு விற்பனையாகிறது....

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை… நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 18 கோடி 25 செலவில் பணிகள்...

அனைத்து சாதியினரும் உபயதாரர்களாகலாம் – நீதிமன்ற தீர்ப்பு

அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திருநாகேஸ்வரர் கோவில் உபயதாரர்களாக இருக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக விளங்கக்...

சிங்காரச் சென்னை 2.0… தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் தத்ரூப சுவர் ஓவியங்கள்…

அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், ரயில் நிலையங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட சுவர்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு...

ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.1560 சரிவு!

சென்னையில் ( மே 15) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ( மே 15 ) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது. 1 கிராம் ரூ.8610-க்கு விற்பனையாகிறது. 1 சவரன் ரூ....

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம். சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கு விற்பனையாகிறது.  வெள்ளியின்...

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்  அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் – துணை முதல்வர் அறிவிப்பு…

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்போதும் சொல்வதை செய்யும் அரசாக திராவிட  அரசு உள்ளது என்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும் தகவல் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடந்த...

மே 13: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை குறைந்த நிலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2360 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஆபரணத்தங்கம்...

அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த  விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம் ஆண்டு  ஜூன் மாதம் 27 ஆம்...

பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்

ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில், ஆஷா பணியாளர்கள், பணி...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...