சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது – அண்ணாமலை புகழாரம்!
நம் மீது பாகிஸ்தான் ஏற்படுத்தும் அனைத்து தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று...
ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…
முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் பொது சுகாதாரத்துறை வழங்க உள்ளது எனவும்...
மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்-துணை முதல்வர் பேட்டி
காஷ்மீரிலுள்ள மாணவர்களை மீட்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். முதலாவதாக இராயப்பேட்டை, பைகிராப்ட்ஸ் சாலையில் நடைபெற்ற...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு!
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் - தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.110 க்கும் விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மே 9) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது....
அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளி வைத்தது.நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை...
தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது – மாணவிகள் நெகிழ்ச்சி
தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிகள் தனியார் பள்ளிகளை விட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது என மாணவிகள் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் (மே-8) தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.110 க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து. ரூ. 73, 040 விற்கு விற்பனை செய்யப்படுகிறது....
மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!
மீண்டும் எறுமுகத்தில் தங்கம், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரணத்தங்த்தின் விலை சவரனுக்கு ரூ.2160 ஊயர்வு! மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் சவரனுக்கு...
முன்னாள் ஆளுநருக்கு குளிர் ஜுரம் தான் வரும் – சேகர்பாபு விமர்சனம்
இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை புளியந்தோப்பில் உள்ள மன்னார்...
ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பை உணவுத்துறை அதிகாரிகள்...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
