சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர். சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே...
பாஜக உடன் கூட்டணியா..? 4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!
சட்டமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு; ஆறு மாதம் கழித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.அதிமுக...
சென்னையில் அழிந்துவரும் மளிகை கடைகள்..! 5 ஆண்டுகளில் 20% கடைகள் காலி..!
சென்னையில் 1000 சதுர அடிகளுக்கு மேல்உள்ள கடைகள் மளிகை பொருட்கள் விற்கத் தொடங்கியபின், பாரம்பரியமாக அண்ணாச்சி மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் மூடப்பட்டுவிட்டன என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மாநகராட்சி வர்த்தக...
பெண் ஊழியர்களுக்கு நல்ல செய்தி…சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை!
பெண் ஊழியர்களுக்கு எல்&டி நிறுவனம் ஒரு நற்செய்தி அறிவித்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எல்&டி நிர்வாக இயக்குனர் எஸ்.என்.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பு...
போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!
போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.சென்னை பல்லவன் இல்லத்தில். சி...
ஒரே இடத்தில் குவிந்த திமுக – பாஜக கட்சி தொண்டர்கள்… தமிழிசையை அப்புறப்படுத்திய போலீஸார்
சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.எம்ஜிஆர்...
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் தெரிவித்தார்.சென்னை எழும்பூர் -...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும்...
247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழில் உள்ள 247 எழுத்தால் உருவான திருவள்ளூர் சிலை! தமிழை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனியார் சிபிஎஸ்ஐ பள்ளி அசத்தல்.சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் சிபிஎஸ்ஐ பள்ளியில் புதிதாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.ஸ்டீல் மெட்டலில்...
அம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற அதிகாரிகளால் ஜப்தி, பரபரப்பு!
அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்றுள்ளனர்.சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில்...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
