சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சமூக வலைதளங்களில் எந்த வித விளம்பரமும் செய்ய கூடாது – பி.எஸ்.அமல்ராஜ்

வழக்கறிஞர்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விளம்பரம் வெளியிட்டால் பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.சென்னை பாரிமுனையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பார்கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளில் வெள்ளி விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று மே மாதத்தின் முதல்நாள் 1 கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.109 க்கு விற்பனை. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 குறைந்து...

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு 2.34 கோடி ஒதுக்கீடு!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களது மாத ஊதியத்திற்காக 2.34 கோடி ஒதுக்கீடு செய்து மன்றக் கூட்டத்தில் தீர்மானம்.2025-26ம் கல்வி ஆண்டில், 69 நடுநிலைப் பள்ளிகள், 72...

அவசர உதவிக்கு வாகன சேவை – காவல் ஆணையர் உத்தரவு

சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற அவசர அழைப்புகள் SPMCR மூலமாக பெறப்பட்டு,...

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை...

தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும் எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு...

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் மாநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிகளுக்கு, இன்று மாலை முதல், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், புதிதாக இயக்கப்படுகின்றன.சென்னை விமான நிலைய பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய...

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து...

ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி

ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளாா்.சென்னையில் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...