spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…

தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி...

ஏ.ஐ மூலம் பெண்களை ஏமாற்றிய போலி தொழிலதிபர் கைது!!

சாலையில் தங்கி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்கி தொழிலதிபா் என்று கூறி நம்பும் நபர்களை எல்லாம் ஏமாற்றி ஜாலியாக பெண்களுடன் வலம் வந்த ஏ.ஐ தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரிஸ்வான்(26) எனும் இளைஞர் பல்சர் இருசக்கர வாகனம்...

ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது

வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி.  இவரது மனைவி விமலா இவர்களது மகன் ஹித்தேஷ். கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி...

ஐஐடி குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன்...

ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!

ஆன்லைன் வேலை விளம்பரம் மூலமாக சேர்ந்த பெண் முதியவர் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை  திருடியவரை தாம்பரம் போலீசார் கைது செய்து  12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த தாம்பரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார்...

பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!

சென்னையில் சூப்பா் மாா்கெட்டில் பொருட்களை வாங்குவது போல வந்த நபா் செல்போனை திருடிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் கடையில்...

விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்…. பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்!!

சென்னை விமான நிலையத்தில், தெரு நாய்கள் தொல்லைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சமடைந்து வருகின்றனா். இதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக, தெரு நாய்களின் தொல்லைகள், மீண்டும்...

புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...

புத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…

2026 முதல் வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன.இந்தியாவில் புத்தாண்டு தொடங்கியதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள்...

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்

சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை அடையாறு மண்டலத்தில் பல்வேறு ...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...