சென்னை
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்
இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...
பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...
யானைகவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலையைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: குடியிருப்பு வாசிகள் அதிருப்தி!
யானைகவுனி பாலம் அருகே பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரியும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யானைகவுனி பாலத்தின் கீழே சென்னை குடிநீர்வாரியத்தின் நீரேற்று...
சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு: தவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்!
தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மாதாந்திர பால் அட்டைதாரர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலமாக ஆவின் பால் விநியோகம் சீராக நடைபெற்று...
வில்லிவாக்கம்–அம்பத்தூர் 6 வழி ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்: ரயில்வே பொதுமேலாளர் பேட்டி
அரக்கோணம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் மற்றும் புதிய முகப்பு தோற்றத்துடன் கூடிய ரயில் நிலைய கட்டிடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சுப்பா...
பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, செல்போன்கள் மீட்பு: எழும்பூர் ரயில்வே போலீசாரின் நேர்மைக்குத் தம்பதி நன்றி!
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட 2 சவரன் நகைகள் மற்றும் செல்போன்கள் அடங்கிய கைப்பையைக் கண்டெடுத்த ரயில்வே போலீசார், முறையான விசாரணைக்குப் பின் பொன்னேரியைச் சேர்ந்த தம்பதியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்...
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது சலுகையே தவிர உரிமை அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
தொடர்ந்து பணிக்கு வராததைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட தபால்காரருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப்படியாக (Compassionate Allowance) வழங்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும்,...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 8-வது நாளாக நீடிக்கும் பட்டினிப் போராட்டம்: சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி, 'நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்' சார்பில் சென்னை சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலக வளாகத்தில் கடந்த எட்டு நாட்களாகத் தொடர் பட்டினிப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எட்டாவது...
வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: தவெக பெண் நிர்வாகிகள் தாய் மற்றும் மகள் அதிரடி கைது!
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதிதிராவிடர் நலப் பிரிவு பெண் நிர்வாகிகள் தாய் மற்றும் மகள்...
திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சோகம்: தீக்குளித்த முதியவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
குடும்பப் பிரச்சினை காரணமாகத் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற முதியவர், மேல்சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காவல் நிலையம் முன்பு...
தாம்பரம் பேருந்து நிலையத்தில் கைவரிசை: பெண்களை மட்டுமே குறிவைத்து செல்போன் அள்ளிய 67 வயது ‘கில்லாடி’ தாத்தா கைது!
சென்னை, மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரள வைக்கும் நூதன முறையில், பெண்களின் செல்போன்களைத் தொடர்ச்சியாகத் திருடி வந்த 67 வயது முதியவரைத் தனிப்படைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள 15 செல்போன்கள் பறிமுதல்...
கேரள இளம்பெண்ணிடம் சேட்டை செய்த மருந்து விற்பனை பிரதிநிதி அடைத்து வைத்து சித்திரவதை – வழக்கறிஞர் உள்பட 5 பேர் கைது!
ஆடி மாதப் பிறப்பையொட்டி மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், வாடகை வீட்டில் தனியாக இருந்த கேரள இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தொல்லை கொடுத்த மருந்து விற்பனை பிரதிநிதியை, வழக்கறிஞர் உள்பட ஐவர் கொண்ட கும்பல் அடித்துச் சித்திரவதை...
━ popular
தமிழ்நாடு
மாநில உரிமைகளா? மடைமாற்ற அரசியலா? தமிழக சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார அலசல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சட்டமன்ற விவாதங்கள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணி நகர்வுகள் மற்றும் பரந்தூர் திட்டம் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மூத்த...
