சென்னை
எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு,...
மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4 பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் முனையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இரவு...
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வலியுறுத்தியுள்ளாா்.நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்...
தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…
சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சென்னையில் கிளாண்டர்ஸ் (Glanders) தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து,...
விபத்தில் கணவன் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு…நீதிமன்றம் அதிரடி…
சென்னை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவர் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (61), கடந்த 2023ஆம் ஆண்டு...
டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக் மகிந்திரா நிறுவனத்தின் சென்னை காரப்பாக்கம் வளாகத்தில் ஏற்பட்ட தீ...
‘சூப்பர் எல் நினோ’எச்சரிக்கை: தமிழகத்திற்கு காத்திருக்கும் இரட்டை ஆபத்து – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வலிமையான ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வு காரணமாக, இந்த ஆண்டு இந்திய வானிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் விளைவாகத் தமிழகத்தில் வறட்சி...
தமிழக மகளிருக்கு ஜாக்பாட்! தவெகவின் ₹2,500 உதவித்தொகை திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் அதிரடி தொடக்கம்!
சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.மகளிருக்கு மாதந்தோறும்...
சிறப்பு அதிகாரி நியமன விவகாரம் – முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்
முதலமைச்சர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிட ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பி.மகேஸ்வரி சார்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சர்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…
மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15% ஆக உயர்தியதைத் தொடர்ந்து , சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 ஆதிரடியாக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து நகை வாங்குவோரிடையே பெரும்...
மெரினாவில் மீண்டும் அரசியல் அதிரடி: ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தலைவர்கள் – தொண்டர்கள் உற்சாகம்!
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் மீண்டும் பரபரப்பின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்...
━ popular
தமிழ்நாடு
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது...
