spot_imgspot_img

சென்னை

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணைசொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, ஜனவரி 5-ம் தேதிக்குள்...

பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர (சுமார் 5 அடி) நடைமேடை...

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை  எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான...

ரூ.36 கோயில் ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாடட்டிய முதல்வர்…

சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.சென்னை விமான நிலையம் அருகே நங்ஙநல்லூரில் ரூ.39 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.  ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்க்ள...

நடுத்தர மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய தங்கம் விலை… சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது…

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் மற்றம் வெள்ளியின் விலை. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,120க்கும், கிராமுக்கு...

கண்டெய்னர் லாரி ஸ்ட்ரைக் தற்காலிக வாபஸ்…

நான்காவது நாட்களாக நீடித்து வந்த துறைமுக கண்டைனர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.சென்னை துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95 சதவீதம் வாகனங்கள் ஓடாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒரு சில சங்கங்கள்...

சென்னையில் கல்லூரி மாணவி லாரி மோதி பலி!!

இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி லாரி மோதி பலியானாா். மற்றொரு மாணவி படு காயத்துடன் உயிர் தப்பினாா்.சென்னை, பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருந்ததி. இவர் திருவேற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் ...

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு...

தனியார் வங்கியில் 5 நாட்களாகியும் கேட்பாரற்று கிடந்த 256 கிராம் தங்கத்தால் பரபரப்பு…

வேளச்சேரியில் வங்கிக் கணக்கு தொடங்க பர்தா அணிந்து வந்த பெண் ஒரு கிலோ தங்கக் கட்டி, 256 கிராம் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கிக் கிளைக்கு...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்று  மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...

━ popular

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்...