சென்னை

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...

தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும், மொத்தம் திட்டத்திற்கான 63,246 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  தி.மு.க எம்.பிக்கள் கிரிராஜன் மற்றும் கனிமொழி...

ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் பயணம் ரத்து…

சென்னையில் இருந்து, அந்தமானுக்கு, விமானத்தில் பயணம் செய்ய முயன்ற, ஜெர்மன் நாட்டின் சுற்றுலாப் பயணியின், விமான பயணத்தை, பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட...

வடபழனியில் விபத்து திமுக நிர்வாகி உயிரிழப்பு – அவரது நண்பர் படுகாயம்

சென்னையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது திமுக நிர்வாகி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளாா்.சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் கட்டிட காண்டிராக்டர் இவரது மகன் கோபால் என்கிற மோகனகிருஷ்ணன் (வயது32) கால் டாக்சி ஓட்டி...

எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பேனர் சரிந்து விழுந்து பெண் காயம்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.எம்.ஜி.ஆர். நகரில் இன்ற மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்க்கும் வகையில் அந்த பகுதியல் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,...

சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என மாநாகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மாடுகளை வளர்த்து வரும் உரிமையாளர்கள், இனி தங்களுடைய மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது....

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – புதிய திராவிட கழகம் தலைவர் எஸ். ராஜ்குமார்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி...

இலங்கை அகதியை பணிநீக்கம் செய்த வங்கி…ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்த தம்பதி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனா்.சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக்கை சேர்ந்த திலகவதி (25) இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம்...

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சரத், தனது வீட்டுக்கு முன்  தெருவை ஆக்கிரமித்து,  அன்னை வேளாங்கண்ணி சிலை ...

வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில் அமைந்துள்ள யூனியன் வங்கி முன்பாக அனைத்து...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...