சென்னை
எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு,...
மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...
2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை
2026 தேர்தல்: தவெக தலைவா் விஜய், தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.சென்னையில் தவெக தலைவா் விஜய் அவரது தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். விஜய் நடத்திவரும்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சந்தித்து மனு அளித்துள்ளாா்.சென்னை திருவிக நகர் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே4 ம் தேதி வாக்கு என்னும் ராணிமேரி...
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.சோழிங்கநல்லூர்: பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கவும், மெட்ரோ ரயில்...
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை
திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.மே தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவையின் கொடியினை மதிமுக கழகப்...
சென்னை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்ளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்….
சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.சென்னை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த...
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாக மதுரை உயர்நீதிமன்ற...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக...
சென்னை: கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென காா் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர் தப்பினர்.தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த புதியவன். இவர் தனக்கு சொந்தமான XUV500 மகேந்திரா காரில் உறவினர்கள் மூன்று பேருடன் திருவள்ளூர் செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்....
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று...
━ popular
தமிழ்நாடு
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது...
