சென்னை
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
News365 -
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....
வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…
இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
News365 -
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...
தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!
News365 -
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...
சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள்!
சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது....
இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை, மகளிருக்கு மாதம் ரூ.2,000 என அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை இபிஎஸ் அறிவித்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
அதிமுக செயலாளர் சுகுமாருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை – வீடியோ வைரல்
சென்னை சைதாப்பேட்டை அதிமுக பகுதி செயலாளர் சைதை சுகுமார் சாவில் மா்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர் சுகுமார் (47) தன்னுடைய அலுவலகத்தில் நேற்று...
சென்னையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றங்கள்.. காவல்துறை அதிரடி…
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இன்று சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காலை...
காணும் பொங்கலை முன்னிட்டு 16,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் – காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா...
திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். வணடலூரில்...
காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காலை...
திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் திருவள்ளுவா் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினாா்.சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்....
பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!
மதுரவாயலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை. மறைத்து வைத்திருந்த 40 சவரன் தப்பியது.சென்னை மதுரவாயல் சொக்கநாதன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஆல்பின் டி பிளம்பிங். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு,...
விற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்பு
பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் தவிப்பு. தூத்துக்குடி, மதுரை விமானங்களுக்கு டிக்கெட் இல்லாததால், திருவனந்தபுரம்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
