சென்னை

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு

மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...

ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த  ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த  ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற...

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய...

தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவுகளுக்கு முன்னதாக நிலவும் சூழல் காரணமாக...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கடுமையாக இழிவுபடுத்துவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் கூறி நடிகை ஜூலி (மரியா ஜூலியானா) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார்...

மாடுகளுக்கு மைக்ரோ சிப்…நாளை கடைசி நாள் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருந்தும் பணி நாளையுடன் நிறைவு பெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில், பொது இடங்களில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கடைசி...

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி.இன்பதுரை, “தமிழகம் முழுவதும் நாளை...

சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-ல் இருந்த 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் இருந்து, சுமார் 11.73 லட்சம்...

எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்

திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் ஒற்றை இலக்கு; அடுத்த வாரம் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று பாஜக  முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள்...

விஜய் மௌனம் கலைக்கும் வரை வதந்திகள் ஓயாது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி!

சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரைச் சுற்றிப் பரப்பப்படும் வதந்திகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.வதந்திகளின் மையம்​கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் அரசியல்...

“பிரச்சாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும்”: மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி!

சென்னை:திரையுலகில் வில்லனாகவும், நிஜ வாழ்க்கையில் அதிரடி அரசியல்வாதியாகவும் அறியப்படும் மன்சூர் அலிகான், வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து தனது பாணியில் ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதிரடி அறிவிப்பு​சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், தனது தேர்தல் களம் மற்றும் பிரச்சார...

━ popular

தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், மாநிலத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு எவ்வித அமைச்சர் பிரதிநிதித்துவமும் இல்லை.சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட வாரியான...