சென்னை
எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு,...
மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை கருத்தரித்தல் அதிகரிக்க காரணம் என தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் சார்பில்...
ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து
ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் சார்பில், உலக...
மதுரவாயல் அருகே விபத்து – மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி கார்பெண்டர் பலி
சென்னையில் மதுரவாயல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணா நகர் நடுவங்கரை பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் விக்னேஷ் (24), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவர் நள்ளிரவு சுமார்...
படங்கள் மூலம் வழிகாட்டும் சாலை பலகைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி..
சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் பெரும் சவாலாக மாறியுள்ளன.இதனைச்...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட உள்ளன.அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணும் மையத்தில்
மைலாப்பூர்,
சைதாப்பேட்டை,
தி.நகர்,
வேளச்சேரி,
விருகம்பாக்கம் ஆகிய 5 சட்டமன்றத்...
2026 தேர்தல்: திமுக கூட்டணி வெற்றி பெறும் – திருச்சி சிவா பேட்டி
தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.திமுக எம்.பியான திருச்சி சிவா எம்.பி., தனது வாக்கினை செலுத்திய பின்...
வண்டலூர் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை வருகை – குவியும் சுற்றுலா பயணிகள்
வண்டலூர் பூங்காவில் அரிய வகை பெண் ஆசிய காட்டு கழுதை கொண்டு வரப்பட்டுள்ளது.சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்காண, தினந்தோறும்...
சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, 198 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, கூடுதல் காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில்...
தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் – உயா்நீதிமன்றம்
சென்னை: குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மேற்கோள்...
ஒரே கார்டு போதும் – மெட்ரோ முதல் பேருந்து பயணம் வரை…
பயணிகள் ஒரே அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகளிலும் ஒரே அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்க முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.2026 மே 1...
━ popular
தமிழ்நாடு
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது...
