சென்னை
சென்னையில் உலகின் முதல் மையம்! கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் – நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
சென்னையில் கண் மருத்துவத் துறையில் புதிய சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. உலகின்...
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்
இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...
சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலை நிமித்தமாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிய கட்டண உயர்வின் விவரங்கள் பின்வருமாறு:
கார்,...
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த சில நாட்களாக ஒரே விலையில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னைப் பெருநகரப் பகுதியில் இன்று நிலவும் எரிபொருள் விலையின்படி:
பெட்ரோல்: ஒரு லிட்டர் ரூ.107.77 என்ற விலையில்...
சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் சந்தை களைகட்டியது.ஆடி மாதத்தில் வீடுகளில் அம்மனுக்குக் கூழ் வார்த்து வழிபடுவதும், சிறப்புப் படையலில் மீன் உணவுகள் முக்கியப் பங்கு வகிப்பதும்...
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள் திரண்டு 'மெரினா... மெரினா...' என ஆவேசமாக முழக்கமிட்ட சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையின் முதன்மைப் பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரை மூடப்பட்டதற்குப் பொதுமக்கள் மற்றும்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை, முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் நகரில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் கம்பீரமாக குதிரை மீது அமர்ந்து உணவு பார்சல்களை டெலிவரி செய்யும் சுவாரஸ்யமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.போக்குவரத்து நெரிசலுக்கு புதுமையான...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகில் ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்தில் கடுமையான இடநெருக்கடி மற்றும் உள்கட்டமைப்புச் சவால்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறதா என்பது குறித்த விவாதங்கள் அரசியல்...
நீட் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றம்!
நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி, அவரை அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம்...
கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது CMRL!
தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒப்பந்தப்புள்ளி (Tender)...
━ popular
இந்தியா
RBI எடுக்கப்போகும் அடுத்த முடிவு என்ன? வட்டி விகிதம் குறித்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு – கடன் வாங்கியவர்களுக்கு தாக்கமா?
N K Moorthi - 0
இந்தியாவின் வங்கித்துறை மற்றும் கடன் சந்தையில் தற்போது ரிசர்வ் வங்கியின் அடுத்த நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்திய பணவியல் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், அடுத்த...
