சென்னை

சென்னையில் உலகின் முதல் மையம்! கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் – நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

சென்னையில் கண் மருத்துவத் துறையில் புதிய சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. உலகின்...

எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...

காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...

சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்

இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,06,400-ஐத் தொட்டது! அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, வரவிருக்கும் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர மற்றும் ஏழை...

அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு: திருச்சி சமயபுரம், சென்னை வடபழனி கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில் ஊழியர்கள் இருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.1....

“மத்திய அரசே மாணவர் விரோத போக்கை கைவிடு!”.. மீண்டும் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு அலை.. அதிரும் சென்னை!

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையிலும் மாணவர்...

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ₹2,160 சரிந்து ₹1,05,840-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உச்சத்தில் இருந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதிரடியாகச் சரிவைக் கண்டுள்ளது. சவரனுக்கு ₹2,160 வரை குறைந்துள்ளதால், நகைப் பிரியர்களும், வரவிருக்கும் சுபமுகூர்த்த தினங்களுக்காக நகை வாங்கத்...

சென்னை – அரக்கோணம் இடையே 5, 6ஆவது ரயில் பாதைகள்: ரூ.182 கோடியில் புதிய திட்டம் – ரயில்வே வாரியம் ஒப்புதல்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெரிசலைக் குறைக்கவும் தெற்கு ரயில்வே பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.தன் ஒருபகுதியாக, சென்னை - அரக்கோணம் இடையே...

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்வு முறைகேடுகளுக்குப்...

“நீட் போராட்டத்திற்குத் தடையா? ஜனநாயகன் படத்திற்குப் பாதுகாப்பா?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய மாணவர் அமைப்புகள்!

"ஜனநாயகப் பூமி என்று பேசிக்கொண்டே, உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களின் போராட்டத்தை நசுக்குவதா?" – தவெக (TVK) தலைமையிலான அரசுக்கு எதிராகச் சென்னையில் மாணவர்கள் நடத்திய அதிரடிப் போராட்டம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.நீட் தேர்வை முற்றிலும் ரத்து...

சென்னை காசிமேட்டில் ‘சாகர் காவாச்’ ஒத்திகை: சந்தேகத்திற்கிடமான விசைப்படகுடன் 5 பேர் பிடிபட்டதால் பரபரப்பு!

கடல் வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையிலும், கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 'சாகர் காவாச்' (Sagar Kavach) பாதுகாப்பு ஒத்திகை தீவிரமாக நடைபெற்றது.வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் காசிமேடு காவல் துறையினர்...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்: இன்று மாலை சென்னை எழும்பூரில் கூடுகிறது பேரணி!

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.எழும்பூரில் திரளும் திரையுலகினர் நீட் முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வு நடைமுறைக்கு...

மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை: நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடல்!

டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நுழைவு வாயில்கள் பூட்டி சீல்! மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில்,...

━ popular

உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு பெட்ரோல் நெருக்கடி? இந்தியாவை நோக்கி திரும்பும் ரஷ்யா – பின்னணி என்ன?

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, தற்போது உள்நாட்டு பெட்ரோல் தேவையை சமாளிக்க வெளிநாடுகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களால்...