சென்னை
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
News365 -
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....
வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…
இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
News365 -
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...
தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!
News365 -
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...
மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…
மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர் எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத்...
மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!
சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து காவலர் ராகவனை தாக்கும்...
8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தையை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்!!
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில புலமையில் கலக்கும் கூலித் தொழிலாளி மகன்.சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் இவரது மகன் ஹரி சங்கர் போரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் பள்ளிக்கு வரும்...
பால் விலையேற்றம் ஆதாரமற்றவை – ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6 விலை அதிகரித்துள்ளதாக சமூகவலைதளங்களில் பரவி...
“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து
ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...
நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய...
ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…
தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி...
ஏ.ஐ மூலம் பெண்களை ஏமாற்றிய போலி தொழிலதிபர் கைது!!
சாலையில் தங்கி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்கி தொழிலதிபா் என்று கூறி நம்பும் நபர்களை எல்லாம் ஏமாற்றி ஜாலியாக பெண்களுடன் வலம் வந்த ஏ.ஐ தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரிஸ்வான்(26) எனும் இளைஞர் பல்சர் இருசக்கர வாகனம்...
ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது
வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி விமலா இவர்களது மகன் ஹித்தேஷ். கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி...
ஐஐடி குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
