சென்னை
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு
மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...
வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!
சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம்...
100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்
100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop on - hop off 2.0" எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது.சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானாா். இந்நிலையில்...
சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் அங்கீகரிக்கப்பட்ட...
வரலாற்றை காக்கும் நவீன மாற்றம் – சென்னை எழும்பூர் புதுப்புது பொலிவில்…
ஒரு வரலாற்றுச் சின்னம் - ஒரு நவீன உருமாற்றம்
சென்னையின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோதிக் (Gothic) கட்டிடக்கலை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதனை ஒரு நவீன, ஒருங்கிணைந்த...
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்...
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூா் நகாில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கபாலீஸ்வரா் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; “உங்களுக்கு இது பிப்ரவரி...
தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 06,...
சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனா்.சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் தமிழக அரசு...
வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் பேட்டியளித்துள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி...
━ popular
தமிழ்நாடு
அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த...
