சினிமா

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை… எந்த நடிகரின் படத்தில் தெரியுமா?

சினிமாவில் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இசையும் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது இசைஞானி இளையராஜா தான். இவர் தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு...

‘ஜெயிலர் 2’ படத்தின் கொல மாஸ் அப்டேட்!

ஜெயிலர் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் 'கூலி' திரைப்படம் வெளியானது. கோலிவுட்டில் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில்,...

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’…. டிரைலர் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் நடிப்பிலும் ஆர்வமுடைய இவர், தற்போது பிசியாக நடித்து வருகிறார்....

நீங்கதான் அப்படி நினைக்கிறீங்க … ஆனா ரஜினியும், கமலும் இப்படித்தான்… நடிகை சுஹாசினி!

ரஜினி மற்றும் கமல் குறித்து நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் லெஜெண்ட்டுகளாக கருதப்படுகின்றனர். இருவருமே தனித்துவமான கலைப்பயணத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். ரஜினி, ஸ்டைல்...

கவின் ரசிகர்களே தயாரா?…. ‘கிஸ்’ படத்தின் முக்கிய அப்டேட்!

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் 'மாஸ்க்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்....

ரஜினியுடன் இணைந்து படம் நடிக்க போகிறேன்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல்!

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், இளமை...

செல்வராகவன் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அறிவிப்பு!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். காதல், ஆசை ,வேதனை, கோபம் போன்ற உணர்ச்சிகளை ஆழமாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தி பல வித்தியாசமான படங்களை கொடுத்து...

‘லோகா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?

லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லோகா: சாப்டர் 1 சந்திரா. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நஸ்லேன் முக்கிய கதாபாத்திரத்தில்...

வெற்றி நடைபோடும் ‘மதராஸி’…. தமிழ்நாட்டில் மொத்தம் இத்தனை கோடியா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதராஸி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 5) வெளியான திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை...

புது படத்துக்கு இசையமைக்க கோடிக்கணக்கில சம்பளம் கேட்பாரு…. ஆனால்…. ஜி.வி. பிரகாஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பிளாக்மெயில் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கிரைம் திரில்லர்...

━ popular

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் கோபத்தைத் தூண்டும் விதத்தில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் – மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் கொள்கைகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் உள்துறை அமைச்சருடனான சந்திப்புகளில் அரசு காட்டும் 'இரட்டை நிலைப்பாடு'...