2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான...
”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்
News365 -
நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...
“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News365 -
லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...
சந்திரமுகி -2 படத்தில் நடிக்கிறார் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருபவர் வடிவேலு. இவர் ஒரு சில காரணங்களால் சினிமாவை...
சமந்தா திரையுலக பயணம் – 13 ஆண்டுகள் நிறைவு
சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா. இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி...
படப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..
இளம் நடிகர் அபி சரவணன் சண்டை காட்சியின் போது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கேரள நாட்டிலம் பெண்களிலே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான...
தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்த முடிவு – ஆர்.கே.செல்வமணி பாராட்டு..
மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்...
நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி...
‘ஏலே’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஹலிதா ஷமீம்
நடிகர் மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்னுடைய 'ஏலே' திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் 'சில்லு கருப்பட்டி' இயக்குனர் ஹலிதா ஷமீம்!மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில்...
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்னும் சிறுகதை படமாக மாற உள்ளது!
திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்னும் சிறுகதை!
நடிகரும், பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.திரையுலகில் புகழ்பெற்ற...
’டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு லைகா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’.
இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கவின் பேசுகையில், இப்படத்திற்காக 12...
லவ் டுடே படம் இந்தியிலும் ரீமேக் செய்யுவுள்ளதாக தகவல்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட் ஆன நிலையில் அதை இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யவுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதை பற்றி தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி...
ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் படங்கள்!
உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 24-ம் தேதி) ஒரே நாளில், திரையரங்குகளில் 4 தமிழ் படங்கள் வெளியாகிறது!
வித்தியாசமான கதைக்களத்தில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. மலையாள நடிகர் துல்கர்...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


