spot_imgspot_img

சினிமா

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

சின்னத்திரை நடிகை ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை. குடும்பத்தினரிடம் போலீசார்...

நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்

தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம். நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி ஆகிய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் பார்வை...

ரஜினியும் மோகன்லாலும் இணைவார்களா?

ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை...

மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி – துணிவு

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் H. வினோத், நடிகர் அஜித்குமார் கூட்டணியில் ”நேர்கொண்ட பார்வை”, ”வலிமை” ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.தற்போது, இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள ”துணிவு” திரைப்படம் வரும் 11ம் தேதி...

வாரிசு படம் வெளியாவதில் சிக்கல்?

வாரிசு படத்திற்கான வெளிநாட்டு உரிமை பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் படத்தின் அமெரிக்க, கனடா நாடுகளுக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் இப்படத்தை தணிக்கை குழுவினர் ரிஜெக்ட் செய்துவிட்டதாக...

வாரிசு, துணிவு படங்களின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகின்றன. சமீபத்தில் இரு படங்களின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு...

அஜித்தின் துணிவு திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலிக்குமா?…..

அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்ப்பு.அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை அடைந்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அந்தபடம், ரூபாய் 200...

பொன்னியின் செல்வன் திரைப்பட கதாபாத்திரங்களுடன் “நாம் காலண்டர்”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் "நாம் காலண்டர்" வெளியிடப்பட்டது.சென்னை தி.நகரில் சுகாசினி மணிரத்தினம் அவர்களால் நடத்தப்படும் "நாம் தொண்டு நிறுவனம்" சார்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட நாம் காலண்டர் வெளியிடப்பட்டது.இதன் முதல்...

விஜய்யின் ‘வாரிசு’ பட டிரெய்லர் நாளை வெளியாகிறது

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. நாளை அப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பு, யோகி பாபு, சதீஷ்,...

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம் – பார்த்திபன்

பொன்னியின் செல்வன்-2 படத்துக்காக டப்பிங் பணிகளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இன்று தொடங்கினார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர்...

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு முதல் வள்ளுவர் சிலை

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.50 ஆயிரமாவது சிலையை கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அருகிலும், 1 லட்சமாவது சிலையை தமிழக முதல்வருக்கும் வழங்க உள்ளதாக நிறுவனம் சாரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகப்பொதுமறை தந்த வள்ளுவ...

━ popular

சமூக ஊடகங்களும் இன்றைய இளைஞர்களும்: ஒரு விரிவான பார்வை

"ஒட்டுமொத்த உலகமே ஒரு விரல் நுனியில்" என்ற நவீன தொழில்நுட்பப் புரட்சி, இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் என்பவை வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாகத்...