சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியானது
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.https://youtu.be/rUER5mwz65wஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும்...
கமல்ஹாசனின் இந்தியன்-2 ஜூன் மாதம் வெளியீடு
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது என தகவல் வெளிவந்து உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996-ல் வெளியான 'இந்தியன்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும்...
சந்திரமுகி -2 படத்தில் நடிக்கிறார் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருபவர் வடிவேலு. இவர் ஒரு சில காரணங்களால் சினிமாவை...
சமந்தா திரையுலக பயணம் – 13 ஆண்டுகள் நிறைவு
சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா. இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி...
படப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..
இளம் நடிகர் அபி சரவணன் சண்டை காட்சியின் போது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கேரள நாட்டிலம் பெண்களிலே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான...
தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்த முடிவு – ஆர்.கே.செல்வமணி பாராட்டு..
மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்...
நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி...
‘ஏலே’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஹலிதா ஷமீம்
நடிகர் மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்னுடைய 'ஏலே' திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் 'சில்லு கருப்பட்டி' இயக்குனர் ஹலிதா ஷமீம்!மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில்...
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்னும் சிறுகதை படமாக மாற உள்ளது!
திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்னும் சிறுகதை!
நடிகரும், பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.திரையுலகில் புகழ்பெற்ற...
’டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு லைகா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’.
இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கவின் பேசுகையில், இப்படத்திற்காக 12...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
