சினிமா

‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழா? வசூலைப் பாதிக்கும் எனப் படக்குழு அதிர்ச்சி; ‘யுஏ’ சான்றிதழ் பெற மும்முர முயற்சி!

எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள அவரது கடைசித்...

பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் அரசு விருதுகள் வழங்க வேண்டும்: பேரரசு, கூல் சுரேஷ் கோரிக்கை

சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ்...

தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' படம் மூலம்...

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம்: ‘சூப்பர் ஹீரோ’ தலைப்புடன் வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வித்தியாசமான குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள...

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…

போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், பிரதீப் மற்றும் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான...

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா்....

22 வருட திரை பயணத்தை கடந்த கதாநாயகன்… கேக் வெட்டிய படக்குழுவினர்…

நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு...

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கைது!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினா் விசாரணை மேற்க்கொண்டுள்ளனா். அவரது ரத்த பரிசோதனை எடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை. இதில் மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணை முடிவில் அம்பலமாகியுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் பார் மோதலில்...

ஆர்யாவின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் திடீர் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக Sea shell உணவக கிளைகளில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதோடு, நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.sea shell என்ற பிரபல அரேபியன்...

சொன்ன சொல்லை இன்று வரை காப்பாற்றும் சிவா… டைரக்டர் நெகிழ்ச்சி…

நெல் ஜெயராமன் மறைவின் போது அவரது மகனின் படிப்பிற்கான செலவினை தம்பி சிவகார்த்திகேயனே ஏற்பதாக கூறி இன்று வரை அதனை கடைபிடித்து வருவது மிகவும் பெருமையாக உள்ளதென டைரக்டா் இரா.சரவணன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,...

ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…

சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு செந்தமான உணவகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் , கடந்த சில ஆண்டுகளாக பிசினஸில் கவனம்...

குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. அப்பாவின் புன்னகை

சென்னை: பாடலாசிரியர் சினேகன் கன்னிகா தம்பதி தங்களின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்திய வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து...

ஆக்டர் விமல் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை துவக்கம்…

ஆக்டா் விமல் ஹீரோவாக நடிக்கும், அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் டைரக்சனில் காமெடி எண்டர்டெயினராக புதிய படம் உருவாகியுள்ளது. அப்படத்தின் பூஜை துவங்கியுள்ளது.அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரெடெக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம்...

கர்நாடகாவில் “தக் லைஃப்” வெளியிட தடையில்லை-உச்சநீதிமன்றம் கருத்து

“தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட தடை செய்வது ஏற்புடையதல்ல, சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.நடிகர் கமலஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்ட ஒரு நடிப்பில் ஜூன் 5-ம் தேதி...

━ popular

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி (Message) அனுப்பிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...