சினிமா

‘மண்டாடி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாகலம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய சூரி, படக்குழுவினர்!

பாய்மரப் படகு பந்தயத்திற்குத் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் –...

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகத் தகவல்!

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது....

திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: அரசு உறுதியளித்ததால் முடிவு!

ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல்...

செம ரைட்டிங்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் இருந்து பொருளாதார கஷ்டம் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு...

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எப்போதும் பெருமையாக கருதுவதாக தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ள அவர், எனது சிம்பனிக்கு VALIANT என்று பெயரிட்டேன். அப்பாவி மக்களை...

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் நெஞ்சைத் தொட்ட செயல்…. குவியும் பாராட்டுகள்!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1500 க்கும் அதிகமானோரை தனது மகளின் திருமணத்திற்கு வரவழைத்துள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனருமான ஐசரி கணேஷ் கிட்டதட்ட 25 க்கும் அதிகமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில்...

சினிமாவில் 23 வருடங்களை நிறைவு செய்த தனுஷ்…. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘குபேரா’ படக்குழு!

குபேரா படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி ஏகப்பட்ட வெற்றி படங்களை...

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

பிரபல மலையாள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து...

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் 2025 ஆகஸ்ட்...

‘ஆபரேஷன் சிந்தூர்’ பட அறிவிப்பு…. மன்னிப்பு கோரிய இயக்குனர்!

ஆபரேஷன் சிந்தூர் பட அறிவிப்பை வெளியிட்டதற்காக இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன்...

அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் பிரதீப் …. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து இவர் லவ் டுடே...

என்னது இளையராஜா பயோபிக் படத்தை இவர்தான் முதலில் இயக்க இருந்தாரா?

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இளையராஜாவாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமானார். இந்த படத்தை கேப்டன்...

விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் தேசிங்குராஜா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விமலுடன் இணைந்து பிந்து மாதவி, சூரி, ரவி மரியா மற்றும் பலர்...

━ popular

இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் சென்னை வருகை: அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

மீன்வளத்துறை சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அந்நாட்டுச் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள்...