சினிமா

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

​ரூ. 1.80 கோடி வாடகை மோசடி: நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் மீது ஐதராபாத்தில் வழக்குப்பதிவு!

'ஆனந்தன் காடு' திரைப்படப் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அதிநவீன கேமராக்கள் மற்றும்...

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...

“ஜானகி அம்மாவின் மறைவு இந்திய சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு” – இளையராஜா உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது...

‘அவர் கண்ணாலயே நிறைய பேசுவாரு’…. சூர்யா குறித்து பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே, சூர்யா குறித்து பேசி உள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். இந்த...

ரீல்- ல ஹீரோ ரியலா லெஜண்ட்…. ஹேப்பி பர்த்டே சியான்!

சியான் விக்ரமின் 59ஆவது பிறந்தநாள் இன்று.தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரை சியான் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். திரைத்துறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதுபோல நடிகர் விக்ரமை அசத்தல் மன்னன்,...

சைலன்டாக செகண்ட் மேரேஜ் பண்ண விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவி பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.விஜய் டிவியில் பல வருடங்களாகவே முக்கியமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவருடைய கலகலப்பான பேச்சு...

ஆரம்பிக்கவே இல்ல… அதுக்குள்ள ரிலீஸுக்கு பிளான் பண்ணும் ‘வாடிவாசல்’ படக்குழு!

வாடிவாசல் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும்...

‘அனிமல்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்…. தலைப்பே பயங்கரமா இருக்கே!

அனிமல் பட இயக்குனருடன் ராம் சரண் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ராம் சரண் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர் பெடி எனும் திரைப்படத்தில் நடித்து...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது மை லார்ட், பிரீடம் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அதேசமயம் இவர் டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்திலும்...

என் அப்பா, அம்மாவிற்கு பிறகு அவர்தான்…….. மேடையில் எமோஷனலாக பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மார்க் ஆண்டனி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி...

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்….. தள்ளிப்போகும் ‘புஷ்பா 3’!

தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவருடைய அல வைகுந்தபுரமுலு, புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில்...

சுந்தர் .சி இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன கார்த்தி…. படப்பிடிப்பு எப்போது?

சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் இவர் தொடர்ந்து...

எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ….. செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஶ்ரீ. அந்த தொடரில் நடித்த பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோன்று நடிகர் ஸ்ரீக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்க வழக்கு எண் 18/9...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...