சினிமா

11 வேடங்களில் நடிக்கும் யோகி பாபு: புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் யோகி பாபு, அறிமுக...

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

துருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?…. அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!

துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதைத்தொடர்ந்து இவர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் வசூலை அள்ளும் ‘பைசன் – காளமாடன்’!

பைசன் - காளமாடன் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் பைசன் - காளமாடன். இந்த படத்தில் அனுபமா...

வசூல் மழையில் நனையும் ‘டியூட்’ …. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

டியூட் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த டியூட் திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன்...

தயவுசெஞ்சு சாராயம் குடிச்ச மாதிரி ஆடாத…. ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அறிவுரை!

இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக இவர்...

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’…. ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் கடைசியாக 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்...

‘சூர்யா 46’ படத்தில் பணிபுரியும் பிரபல நடிகரின் மகன்…. யார் தெரியுமா?

சூர்யா 46 படத்தில் பிரபல நடிகரின் மகன் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து 'கருப்பு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. மேலும் ஜித்து மாதவன், பா. ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய...

‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி!

ஆர்.ஜே. பாலாஜி, கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன்,...

ராஜமௌலி – மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா?

ராஜமௌலி - மகேஷ் பாபு காம்போவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.தெலுங்கு திரை உலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. அந்த வகையில் இவரை பலரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கின்றனர். இவருடைய...

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருடைய நடிப்பில்...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'மகுடம்'. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்....

━ popular

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று திமுக அமைப்புச்...