சினிமா

11 வேடங்களில் நடிக்கும் யோகி பாபு: புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் யோகி பாபு, அறிமுக...

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

ரூட்டை மாற்றிய பிரேம்குமார்…. எதிர்பாராத காம்போவில் புதிய படம்…. தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

பிரேம்குமாரின் அடுத்த படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் '96' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் பிரேம்குமார். அதாவது ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் மென்மையான...

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு!

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து...

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?…. தீயாய் பரவும் தகவல்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய நடிப்பில் கடைசியாக 'கிங்டம்' திரைப்படம் வெளியானது. மேலும் VD 14 படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதேபோல்...

‘போர் தொழில்’ இயக்குனரின் அடுத்த சம்பவம்….. ‘D54’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

D54 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'போர் தொழில்' திரைப்படம் வெளியானது. சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருந்த இந்த படம்...

‘கும்கி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ஆனா ஹீரோ அவர் இல்ல!

கும்கி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பில் 'கும்கி' திரைப்படம் வெளியானது. பிரபு சாலமன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை...

கரூர் சம்பவத்தால் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தை துரத்தும் சிக்கல்கள்….. ரிலீஸுக்கும் ஆப்பா?

கரூர் சம்பவத்தால் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு அடுத்தடுத்த சிக்கல் வந்துள்ளது.கடந்தாண்டு வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜய்,...

தள்ளிப்போகும் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு?

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அடுத்ததாக சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில்...

‘STR 49’ ப்ரோமோ ஒத்திவைப்பு…. அப்செட்டில் ரசிகர்கள்!

STR 49 படத்தின் ப்ரோமோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு சிம்பு தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பிரபல இயக்குனர் வெற்றிமாறன்...

போட்டி பயங்கரமா இருந்தாதான் வெற்றி நியாயமா இருக்கும்…. பார்த்திபன் பேட்டி!

நடிகர் பார்த்திபன், அரசியல் களம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து...

‘வேள் பாரி’யை மட்டுமே நம்பி இருந்த சங்கர்…. அதிர்ச்சியளித்த ‘காந்தாரா சாப்டர் 1’!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இயக்குனர் சங்கருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் இவருடைய...

━ popular

தமிழக அரசியல் குதிரை பேரம்: அதிமுக தலைமை மௌனம் காப்பது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன்  கேள்வி!

"தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன் மௌனம் காக்கிறது?" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத தங்களிடம் கேள்வி...