சினிமா

புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...

“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!

மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட...

நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்குகள் நாளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம்!

பெருந்துறை பண்ணையில் வனத்துறை நடவடிக்கை — வழக்குப்பதிவைத் தொடர்ந்து வன விலங்குகள்...

அறியப்படாத உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பது தனித்துவமான அனுபவம்: யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் குறித்து கியாரா அத்வானி நெகிழ்ச்சி!

திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் குறித்த நடிகை கியாரா...

கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்…… ஏன்?

கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் கலை கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அதிக...

மாற்றப்படுகிறதா ‘வணங்கான்’ பட டைட்டில்!

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவின் தயாரிப்பிலும் , நடிப்பிலும் உருவாகி வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் சூர்யா இதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர்...

இயக்குனர் மிஸ்கினால் விஜய் சேதுபதிக்கு வந்த சிக்கல்!

விஜய் சேதுபதி தற்போது பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த...

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு இராணுவத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு!

சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படத்திலும் 23 வது படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். அதில் 21 வது படத்திற்கு அமரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு...

வசூலைக் குவிக்கும் மலையாள படங்கள்… போராட்டத்தை கைவிட்ட திரையரங்க உரிமையாளர்கள்…

அண்மையில் வெளியாகும் மலையாள திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே ஓடிடி தளங்களில் மலையாள படங்களை வௌியிடுவதில், பிரச்சனை ஏற்பட்டு வந்தது....

தனுஷ் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி – கமல்?

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சந்தீப்...

ரோகிணி திரையரங்க உரிமையாளருக்கு திருமணம்… திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்…

புதிதாக திருமணம் செய்துகொண்ட ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரணையும், அவரது மனைவியையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். சென்னை நகரில் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இருந்தாலும், அனைத்து தரப்பு...

மலையாள நட்சத்திரத்துடன் இணையும் சமந்தா?

மலையாள சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சென்னை பல்லாவரத்தில் பிறந்து இன்று ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் தன் பெயரையும், புகழையும் நிலை...

அடடே மனோகர் மறைவு… திரையுலகினர் இரங்கல்….

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.சென்னையைச் சேர்ந்தவர் அடடே மனோகர். சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்....

விஜய் அரசியலுக்கு வருவது உலகிற்கே மகிழ்ச்சி… விஜய்யின் நெருங்கிய தோழர் நெகிழ்ச்சி…

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல் எடை, தோற்றம்...

━ popular

ஐரோப்பாவில் வேலை தருவதாக ரூ.12 கோடி மோசடி செய்த முன்னாள் போலீஸ் காவலர் – மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

கோவை இரயில் நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி...