சினிமா

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

ராமர் கோயில் திறப்பிற்காக கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய ‘ஹனுமன்’ படக்குழு!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயில் திறப்பு விழா இன்று ஜனவரி 22 பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ ராமர் கோயிலில்...

ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’…. ரிலீஸ் குறித்த அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர், ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 , இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட...

‘பட்டத்து யானை’ எனும் நாவலில் இருந்து சுடப்பட்டதா ‘கேப்டன் மில்லர்’ படம்?….. வேல ராமமூர்த்தி பேட்டி!

கேப்டன் மில்லர் திரைப்படம் பட்டத்து யானை எனும் நாவலில் இருந்து திருடி எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பேசியிருக்கிறார்.கடந்த ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர்...

ட்ரிபிள் ஆக்சனில் மிரட்டும் டொவினோ தாமஸ்…..புதிய பட போஸ்டர் வெளியீடு!

இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் டொவினோ தாமஸ். மலையாள நடிகரான இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ரசிகர்கள் இவர் மீது அளவுக்கதிகமான அன்பு...

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் நடிகரின் வாரிசு

பிரபல நடிகர் விக்ராந்தின் மகன், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ் திரையுலகில் பரீட்சையான முகங்களில் ஒன்று விக்ராந்த். இவர் பார்ப்பதற்கு விஜய் போலவும், விஷால் போலவும் இருப்பதாக இவரது ஆரம்ப கால சினிமா...

முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மோலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர் அனைவராலும் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படுவார். 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால்...

த்ரிஷாவிற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசளித்த விஜய்?

தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ் ரசிகர்களுக்கும் சரி அன்று முதல் இன்று வரை கனவுக்கன்னியாக மனதில் நிலைத்திருப்பவர் த்ரிஷா. மாடலிங், டிவி தொகுப்பாளர், ரிச் கேர்ள் என வந்து லேசா லேசா படத்தில் நாயகியாக நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது....

ஜெயிலர் மேக்கிங் காணொலி வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஜெயிலர் படத்தின் மேக்கிங் காணொலி வெளியாகி இருக்கிறது.கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குநராக அறிமுகம் ஆகினார்....

அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் – கீர்த்தி பாண்டியன்

90களில் கோலிவுட்டில் கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவரும், அவரது தந்தை...

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சிம்பு படம்… மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்…

கோலிவுட்டின் லிட்டல் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுவர் நடிகர் சிம்பு. சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிம்பு...

━ popular

“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!

தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும் சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...