சினிமா

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி…. முதல் பாடல் வெளியானது…

கோலிவுட்டில் கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையில் இணைந்து மக்கள் வரவேற்பை பெற்ற பெரும் நகைச்சுவை நடிகர் சந்தானம். சின்னத்திரையில் வரவேற்பை பெற்ற லொல்லுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சந்தானம். அடுத்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்தார். விஜய்,...

மகளுடன் சேர்ந்து மோடியை சந்தித்த நடிகர் அர்ஜூன்

கோலிவுட்டில் ஆக்‌ஷன் கிங் என்றால் அது ஒருவர் தான், அது அர்ஜூன் சார்ஜா. 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்‌ஷன் கிங்காகவே திரையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வன், தாய் மேல் ஆணை, அடிமை சங்கில், மேட்டுப்பட்டி மிராசு, எங்க ஊரு...

டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா முதலில் மாடலாக பணிபுரிந்தார். பின்னர் கிரிக் பார்ட்டி என்ற...

வாழ்வில் மறக்கமுடியாத நாள்… மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்…

அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் – மசூதி பிரச்சனை ஒரு...

நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…

பிரபல நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஷகிலா என்ற பெயருக்கே ஒரு பவர் உண்டு. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகிலா. தமிழில் நடிகையாக அறிமுகமான அவர், மாஞ்சா...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!

பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.பூர்ணிமா ரவி, யூட்யூபில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிடுவதன் மூலம் பிரபலமடைந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென...

‘SK21’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்…. வைரலாகும் பதிவு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு தமிழகத்தில் பேராதரவு கிடைத்து வருகிறது.இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த...

‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!

நடிகர் விக்ரம், தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது, காசி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்கள் பெரும் தாக்கத்தை...

அட்ராசக்க ….. விஜய் நடிக்கும் ‘The Greatest Of All Time’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா,...

பிரித்விராஜ் நடிக்கும் ‘குருவாயூர் அம்பள நடையில்’…… ரிலீஸ் குறித்த அப்டேட்!

மலையாள சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழிலும் சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....

━ popular

“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!

தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும் சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...