க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
நடிகர் பிரசாந்திற்கு 1000 ரூபாய் அபராதம்
புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளனி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2000 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை.சமூக வலைத்தளங்களில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட்...
ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு
நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓட்டம்.ஏமாற்றத்துடன் திரும்பிய மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு...
சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது
துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய...
சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்ட கும்பல் : 5 பேர் கைது
காதல் ஜோடி ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் மூலமாக திருடி சமூகவலைதளங்களில் பதிவிடுவேன் என 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி சிறுவனை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் முதுநிலை...
அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியால் என் உயிருக்கு ஆபத்து – பெண் புகார்
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் நந்தினி என்பவர், மண்ணடி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார்.கார்த்திக் முனுசாமி மயக்கம்...
வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் – பெண் கைது
வளசரவாக்கத்தில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர்...
தெலுங்கானாவில் பேருந்தில் பெண் பலாத்காரம் – ஓட்டுநர் கைது
தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் 9 வயது மகளுடன் சென்ற பெண்ணை வாயில் போர்வையை திணித்து கத்தாமல் பாலியியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து ஐதராபாத் வழியாக ஆந்திர மாநிலம் பிரகாசம்...
கூவம் ஆறு அருகே 17 வயது சிறுவன் சடலம்
அடையாறு ஆற்றில் கொலையான நிலையில் 17 வயது சிறுவன் சடலம்.போதையில் நண்பர்களிடையே நடந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? குமரன் நகர் போலீசார் விசாரணை. கொலையான நபர் சிறு சிறு வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல்...
போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது
போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர் வைத்து மருத்துவமனை செயல்படுகின்றது என்று வந்த...
பூஜா கெட்கரின் முறைகேடு – ஐஏஎஸ் தேர்வுகளில் பங்கேற்க தடை
பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி தேர்வாகி சர்ச்சைக்கு உள்ளான பூஜா கெட்கரின் குடிமைப் பணி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு (Upsc தேர்வில்) குடிமைப்பணித் தேர்வில்...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
