க்ரைம்

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

60 லட்சத்திற்கு பணம் தராமல் தானியங்கள் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியவர் கைது

60 லட்சத்திற்கு பணம் தராமல் தானியங்கள் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியவர் கைது கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தர்மராஜன். இவர் கடந்த கொரோனா காலகட்டமான, 2020- 21 ஆம் ஆண்டில், விவசாயி மற்றும் வியாபாரிகளிடம் மணிலா, நெல், திணை,...

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது! திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சகாயம். அவரது மகன் தினேஷ், 17, கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  தினேஷ், கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி திருவள்ளூர் மறுவாழ்வு மையத்தில்...

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு  பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம்  எஸ்பிஐ காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோகன்...

ஆந்திராவில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை

ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்  தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில் உள்ள  தங்க நகை கடை வீதியில்...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது சென்னை திருமங்கலம் கேந்திரிய பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேன் ஓட்டுனரான பாஜகவின் அம்பத்தூர் 90வது வார்டு தலைவர் ரமேஷ் (வயது 40) போக்சோவில் கைது...

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண் சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (45). இவருடன் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த பெண் புனிதா பார்த்திபன் (28), தற்போது  குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள...

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை – செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்புகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி என்பவருடைய மகன் ராம்குமார் (30). இவர்  தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

குடிக்க பணம் தராத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

குடிக்க பணம் தராத மனைவியை அடித்துக் கொன்ற கணவன் புதுச்சேரி வில்லியனூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த, கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54)....

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடிக்கும் மேல் மோசடி செய்த தம்பதி தலைமறைவு

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தலைமறைவு - பாதிக்கப்பட்ட மக்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன், மனைவி இருவர் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு பணம் மோசடி...

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை பிடித்து மாநகராட்சிக்கு சொந்தமான பட்டியில் கட்டி...

━ popular

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது ரசிகா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தல அஜித் சமீபத்தில் திருப்பதி விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள்...