க்ரைம்

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர்...

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை சென்னை நொளம்பூர் அருகே அ.ம.மு.க பிரமுகரான மீன் கடைக்காரரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் பிரதான சாலையில் மீன்...

ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை

ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை ஆவடி ஜே பி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்திலும் அதேபோல் கோவர்த்தனகிரி பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்திலும் ஒரே இரவில் இரண்டு கோவில்களில், உண்டியலை உடைத்து கொள்ளை...

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைதுசென்னை பட்டினம்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க., பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, புளியந்தோப்பு, நரசிங்க...

இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை:பல்லடம் அருகே பரபரப்பு !!!!

பல்லடம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்.விவசாயியான...

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது

திருநின்றவூரில் மொபைல் டவரை காணோம்: சினிமா காமெடி நிஜமானது ஆவடி அடுத்து திருநின்றவூரில் கோமதிபுரம் மற்றும் நடுகுத்தகை, பவானி நகர் உள்ளது. இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் டவரை நிறுவியுள்ளது. அதன்பின் ஏற்பட்ட பல்வேறு...

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி பொன்னாத்தாள் (வயது55) இவர்களுக்கு இரண்டு...

முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி:கணினி பெண் ஆபரேட்டர் கைது!!!!

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்த கணினி பெண் ஆபரேட்டர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எறையூரை சேர்ந்த...

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல்...

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் மூவர் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம்...

━ popular

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில்...