க்ரைம்

கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து...

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு...

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப்...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு – புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டையில் ரோந்து சென்ற காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அரசு ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் சுந்தரராமன். இவர்...

முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! பகீர் பின்னணி

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.இவர் கடந்த...

ஒரு லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் ரூ.3 லட்சம்; கோடிக்கணக்கில் சுருட்டிய ஹாஷ்பே

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகவும் குறைந்த நாட்களில் அதிகளவு...

வருமான வரித்துறை அலுவலகத்தில் பாலியல் சீண்டல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இவர்...

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி(75) இவருக்கு இரண்டு மகன் மூன்று மகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் சென்னை மற்றும்...

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் – போலீஸ் மனு

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் கேட்டு போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளனர்.சென்னை முத்தையால் பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டிற்கு வந்த 7 பேர் தாங்கள் என்.ஐ.ஏ...

காதலிக்கவில்லை எனில் அறுத்துப் போட்டுருவேன்… மிரட்டிய இளைஞர்

வேலாயுதம்பாளையம் அருகே சிறுமிக்கு தொந்தரவு அளித்த மூன்று இளைஞர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த...

சென்னை அடையாறில் போதை மாத்திரை – இளைஞர் கைது

சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 1500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் சிக்கினார். அபிராமபுரம் போலீஸ் விசாரணை.நேற்று அடையாறு திருவிக பாலம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்...

மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை- ஆசிரியர் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன்(34). இவர் மயிலாடுதுறை நகரில் தனியார்...

━ popular

கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம்...