க்ரைம்
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன்:வேறு ஒரு ஆண் நண்பருடன் கள்ள உறவு:
அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன் கைது..
பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட்டில் தனது காதலியை அரிசி நிரப்பிய குக்கரில் வைத்து கொலை செய்த வைஷ்ணவ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த...
புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது
புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலைக்குன்றில் கிடைத்த பழங்கால புதையலில் தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கி ஜல்சா செய்து வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்....
ஒருதலை காதலை கண்டித்ததால் Youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய இளைஞர் கைது
ஒருதலை காதலை கண்டித்ததால் Youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய இளைஞர் கைது
கடலூர் - புதுச்சேரி எல்லை பகுதியில் தமிழகத்தில் அமைந்துள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் தனியார் மருத்துவமனை ஊழியர். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில். நேற்று...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ரஞ்சித் குமார் (27). இவர் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மறைமலைநகர்...
வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்
வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்
வேலூரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ்(63), சமையல் தொழிலாளி. இவரது மகன் சரத்குமார்(27). திருமாணகவில்லை. இவர் சென்னையில் உள்ள தனியார்...
டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி – குற்றவாளி குஜராத்தில் கைது
டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில் கைது
சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக...
வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்
வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டு அருகே மஞ்சளார் ஆற்றின் வாய்க்கால் கரை ஓரத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த J N. பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து...
நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது
நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர்...
தாசில்தார் ஜீப்பில் ஜி.பி.எஸ் – அரிசி கடத்தல் கும்பல் கைது
தாசில்தார் ஜீப்பில் ஜி.பி.எஸ் – அரிசி கடத்தல் கும்பல் கைது
கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி உளவு பார்த்த அரிசி கடத்தல்காரர் மற்றும் அவருக்கு உதவிய ஜீப் டிரைவரை போலீசார் கைது...
அடுத்தவர் மனைவிக்கு பாலியல் இச்சை – கூலித் தொழிலாளி கொலை
சங்ககிரி அருகே அடுத்தவர் மனைவியை பாலியல் இச்சைக்கு அழைத்த நெசவு கூலித் தொழிலாளியை ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து( 50 ). இவர்...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் களம் -180 தொகுகளில் திமுக முன்னிலை…அக்னி நியூஸ் நிறவனத்தின் சர்வே ரிபோர்ட்…
2026 சட்டமன்ற தேர்தலில் "மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்கும்.." என ANS கருத்துக் கணிப்பு நிறுவனம் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளாா்.சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்...
