க்ரைம்
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…
சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...
5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை:தென்மலை பகுதியில் அதிர்ச்சி:
சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை கைது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா என்பவரது மகன் முனியாண்டி. பெயிண்டிங் வேலை செய்து வரும் முனியாண்டி மனைவி கார்த்திகை...
ஐதராபாத்தில் மைனர் பெண் கூட்டு பாலியல் – 7 பேர் கைது
ஐதராபாத்தில் கஞ்சா போதையில் சகோதரர்களை கத்தியை காட்டி மிரட்டி மைனர் பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாப்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சிறுமி (14) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு...
youtube மூலம் இயற்கை அலுவலர் :மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: பரிதாபமாக உயிரிழந்த மனைவி..
போச்சம்பள்ளி அருகே Youtube பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முயற்சித்த இயற்கை ஆர்வளரால் பரிதாபமாக உயிரிழந்த மனைவி..கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் - தனலட்சுமி என்பவருக்கு லோகநாயகி என்ற மகள் உள்ளார். இவருக்கும்...
மனைவி அடித்ததில் கணவர் மரணம்
மனைவி அடித்ததில் கணவர் மரணம்
பழனி அருகே பருத்தியூரில் குடும்ப பிரச்னையில் மனைவி அடித்ததில் 70 வயதுடைய கணவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே வட பருத்தியூர் கிராமம் உள்ளது. தோட்டத்து வீட்டில் விவசாயி நாட்டுதுறை (73) மனைவி கருப்பாத்தாள்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டி கைது
வண்டலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.சென்னை வண்டலூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பெத்தராஜ்- சரண்யா தம்பதிகள். இவர்கள்...
நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை
நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வேலா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்....
மது போதையில் பிரியாணி கடையில் தகராறு:இளைஞர் வெட்டி கொலை:
மது போதையில் பிரியாணி கடையில் தகராறு இளைஞர் வெட்டி கொலை:சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் உள்ள பிரியாணி கடையில் கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த பாலா(எ)பாலாஜி பிரியாணி வாங்க...
குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொலை செய்த பெண் கைது
குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொலை செய்த பெண் கைது
ஆண்டிபட்டி மலைக்கிராமத்தில் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறுசெய்த கணவரை மிளகாய் பொடியை கண்ணில்தூவி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர்...
மூதாட்டியிடம் 5 சவரன் தங்க தாலி பறிப்பு – குற்றவாளி இரண்டு மணி நேரத்தில் கைது
மூதாட்டியிடம் 5 சவரன் தங்க தாலி பறிப்பு - குற்றவாளி இரண்டு மணி நேரத்தில் கைது
சென்னை பாடியில் வீட்டிலிருந்த 70 வயது மூதாட்டியிடம் தண்ணீர் கேன் போட வந்தவர் போல பாவனை செய்து 5 சவரன் தங்க தாலி செயின்...
அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி
அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் செல்லும் சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே...
━ popular
மாவட்டம்
கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!
கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர்-ஊட்டி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்...
