க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து மாமனாருக்கு போன் செய்து தெரிவித்த காதல் கணவர்ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி...

கல்லூரி மாணவர் சூட்கேஸில் துப்பாக்கி குண்டு – விமான நிலையத்தில் பரபரப்பு

கல்லூரி மாணவர் சூட்கேஸில் துப்பாக்கி குண்டு – விமான நிலையத்தில் பரபரப்பு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்ல வந்த, அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் சூட்கேஸில் இருந்த துப்பாக்கி குண்டை, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்....

ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரைக் கூறி மிரட்டிய 7 பேர் கைது

ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரைக் கூறி மிரட்டிய 7 பேர் கைது கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் தாலுகாவைச்...

நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் – ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை:

நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் - ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை: தேனி மாவட்டம் கூடலூரில்  நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஊர் காவல் படை காவலரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேப்டாப்பை விலைக்கு வாங்கிய...

தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா –  ஊழியர் கைது

தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா -  ஊழியர் கைது உதகை அருகே தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரகசிய கேமரா வைத்ததாக தனியார் தங்கும்...

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி திருக்கழுக்குன்றத்தில் குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55), இவருக்கும் இவரது மகன் மணிகண்டனுக்கும் (31), அடிக்கடி தகராறு ஏற்படுவது...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலைசெங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர்...

நரிக்குறவ பெண் அஸ்வினி கைது

நரிக்குறவ பெண் அஸ்வினி கைது சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியின பெண் அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில்...

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு ஆவடி அடுத்த பட்டாபிராமில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து தப்பி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ஆவடி அருகே பட்டாபிராம் பாபு நகரில் G.M.ஜவஹர்லால்...

━ popular

“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி, ஒரு சிறிய ரசிகைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.வைரலான...