க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் சர்க்கரை ஆலையில பணியாற்றி...
மருத்துவ சீட்டு வாங்கிதறுவதாக பல லட்சம் சுருட்டிய நபர் கைது
வெளி மாநில மருத்துவ கல்லூரியில் M.B.B.S. சீட்டு வாங்கி தருவதாக கூறி 71.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆந்திர மாநிலம், ஓங்கோலில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை காவல் ஆணையாளிடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்...
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50) இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். மேலும்...
கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மர்ம நபர்களால் கொலை!
கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகில்வேந்தன்...
ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது
ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேரை கைது செய்தனா்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக...
மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணை
மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தலையில் அடித்து கொலை. நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை என போலீஸ் தகவல். இருவரை கைது செய்து தீவிர...
அக்னி பிரதர்ஸ் வழக்கு விசாரணை – போலீஸ் பலத்த பாதுகாப்பு
பல்லடம் நீதிமன்ற விசாரணைக்கு வரும் அக்னி பிரதர்ஸ், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு.திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கையை சேர்ந்த வினோத் கண்ணன் என்ற பிரபல...
அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை; இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் கைது
அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர், அதிமுக வட்டச் செயலாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதுசென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது...
நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு!
நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து 12 ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.போலீசார் தீவிர விசாரணை!நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து 12 ம் வகுப்பு மாணவன் சிகிச்சை...
ஆந்திராவில் ட்ரோன் மூலம் வனப்பகுதியை கண்டறிந்து கஞ்சா தோட்டத்துக்கு தீ வைப்பு – கருடா தனிப்படை
ஆந்திராவில் ட்ரோன் கேமிரா மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 8 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடித்து வெட்டி தீயிட்டுக் கொளுத்திய கருடா தனிப்படை போலீசார்.ஆந்திர மாநிலத்தில் அல்லூரி சீதாராமராஜு, பார்வதி மன்யம், விஜயநகரம் ஆகிய மாவட்டத்தில் மலை கிராமத்தில் பழங்குடியினருக்கு...
━ popular
உலகம்
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஒரு குழு உறுப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்பு போர்...
