க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
திருநெல்வேலி : மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த நீட் பயிற்சி மைய உரிமையாளர்!
திருநெல்வேலியில் JAL NEET ACADEMY என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.அங்கு ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கி உள்ளனர். தூங்கியதை கண்ட மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அந்த மாணவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை...
திருப்பூரில் தீபாவளி ஃபண்ட் நடத்தி வந்த பாஜக பிரமுகர் தலைமறைவு; 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்
திருப்பூர் பாஜக அலுவலகத்தில் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வ 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பாஜக பிரமுகர் தலைமறைவு.திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கருமாரம்பாளையம் பகுதியில் உள்ள ஆனந்த்குமார்...
மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண். 50 சதவீதம் மன நலம் குன்றிய மாற்றுத் திறனாளியான இவர் விருதாச்சலத்தில் விடுதியில் தங்கி கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் எனவும் இவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு...
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்
அதிமுகவினர் வைத்த வெடியால் கண் பார்வை பாதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ , மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார்திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் சாலையில் உள்ள...
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 வயது நபர்
சேலத்தில் காதலித்து வந்த 16 வயது சிறுமியை சுற்றுலா அழைத்து சென்று பலாத்காரம் செய்த 22 வயது நபர்சேலத்தில் 22 வயது வீரமணி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை சுற்றுலா அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும்...
59 சவரன் நகை அபேஸ் ! – நடிகர் கருணாகரன் என்ன செய்தார் ?
சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகையை திருடியதற்காக அவரது வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் நடிகர் கருணாகரன் (45) மற்றும் அவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44) வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில்...
சென்னை: காதல் பேரில் ஜாலி பண்ணுவது பின்னர் சோலியை காட்டிய இலைஞர்
சென்னை, பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து...
“வேட்டையன்” திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர் கைது
நடிகர் ரஜினிகாந்தின் "வேட்டையன்" மற்றும் மலையாளத்தில் வெளியான ஏ.ஆர்.எம் திரைப்படத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதனை இணையதளத்தில் வெளியிட்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐடி பட்டதாரிகளை கொச்சின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.அண்மையில் மலையாளத்தில் வெளியான நடிகர் ரோகினோ தாமஸ்...
துணியை அயன் செய்யும் போது கவனம் தேவை; திருவள்ளூரில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
துணியை அயன் செய்யும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். திருவள்ளூரில் பள்ளி மாணவர் ஒருவர் துணியை அயன் செய்யும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.திருவள்ளூர் அடுத்த விடையூர் நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரிபாபு...
நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு; 3 பேர் கைது
சென்னையில் நகைபட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைது; தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை சவுகார்பேட்டை நைனியப்பன் தெருவில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் மேற்கு வங்காள...
━ popular
அரசியல்
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…
சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், தற்போதைய...
