க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ் !!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்.28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.https://www.apcnewstamil.com/news/crime-news/a-special-team-of-police-catch-rowdy-sambo-senthil-at-dubai/116128 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...
பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது
பிரேசிலில் தனது மனைவி, மகள்கள் 7 பேர் & மாமியாரை பலாத்காரம் செய்ததாக 54 வயது நபர் கைதாகியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் அப்பெண்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் உள்ள அவரது வீட்டுல்...
சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!
சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42) என்பவர் அவருக்கு சொந்தமான மினி லாரிகள்...
கர்நாடகாவில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மால்பே பகுதியில் இருந்து வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது...
அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள்...
நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது
கல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர்.சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார்...
போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது
இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற, ஐந்து பேர் பெங்களூருவில் கைது.பெங்களூரு நகரில் நுர்பதுங்கா சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற...
சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!
சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்.சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ச் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ப நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பிரான்ஸ்...
பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி…!
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.கல்லூரி காலத்தில் இருந்து தன்னுடன் பயின்று வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், கல்லூரியில் படிக்கும்போது தன்னை காதலிப்பதாக கூறி நெருங்கி...
காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் கைது
பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வர கோவில் நில மோசடி வழக்கில்
சப் கலெக்டர் ஜான்சனை மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர் .அதன்பிறகு...
━ popular
மாவட்டம்
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரம்பூர் தொகுதியில்...
