க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
வசதியான வாலிபர்களை மயக்கி பணம் பறித்து வந்த இளம்பெண் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை
ஆந்திராவில் வசதியுள்ள இளைஞர்களை மடக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த பெண் கைது. அதற்கு துணையாக செயல்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்.ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஷீலாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று...
இவங்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் !
இவங்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் , உஷாரா இருங்க !அரசு பென்சன்தாரர்களை குறிவைத்து தற்போது மோசடி நடைபெற்று வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜீவன் பிரமான் சான்றிதழின் காலக்கெடு முடிந்து விட்டதாகவும், இனி பென்சன் கிடைக்காது என்றும் கூறி...
கொடைக்கானல் மசாஜ் சென்டர்களில் நடக்கும் கசமுசா… அலரி ஓடும் பயணிகள்… பகீர் தகவல் !!
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக தெரியவருகிறது. மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடந்து வருவதாகவும் சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர்...
ஆம்ஸ்ட்ராங் வழக்கு;ரௌடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் தனிப்படை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை. இன்னும் ஓரிரு தினங்களில் தனிப்படை போலீசார் துபாய்க்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி...
போலி பெயரில் சிம்கார்டு; சென்னையில் முகாமிட்டுள்ள சைபர் கிரைம் கும்பல்- திகில் பின்னணி
சென்னையில் முகாமிட்டு போலி பெயரில் சிம்கார்டு வாங்கி சைபர் க்ரைம் மோசடி ஈடுபட்ட கும்பல்களை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு முக்கியமாக தேவைப்படுவது சிம்கார்டு மற்றும் வங்கி கணக்குகள், இவற்றை செயல்படுத்துவதற்கான கணிணி உள்ளிட்ட...
வீட்டு சாவியை ஜன்னலில் வைப்பாரா? உஷார்;
நீங்கள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல், ஷூவில் வைத்துவிட்டு செல்லக்கூடியவரா? உஷாராக இருக்கவும். உங்களுக்காகத்தான் இந்த பதிவு.ஆவடியில் சவாரிக்கு வந்த போது பேச்சு கொடுத்து, ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவரை போலீசார் தேடி...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யமுடியாத குற்றவாளி; போலீஸாருக்கு டிமிக்கி கொடுக்கும் கில்லாடி யார்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் A2 அக்யூஸ்டாக இடம்பெற்றுள்ள சம்பவம் செந்திலை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த...
பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்கியவர் தற்கொலை
பூவிருந்தவல்லியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடிவரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுபூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை...
ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி
ஈரோட்டில், ஆன்லைன் மூலம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலியாக விளம்பரங்கள் செய்தும், ஆன்லைனில் டாஸ்க் நடத்தியும் இருவேறு மோசடிகளில் ஈடுபட்டு 40 லட்சம் ரூபாய் அபகரித்த வழக்குகளில் கேரள இளைஞரை கைது செய்த ஈரோடு...
ஹைதராபாத் அருகே பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்டார்….!
ஐதராபாத் அருகே மாந்திரீகம் பீதியில் கிராம மக்கள் பெண் ஒருவரை மூடநம்பிக்கையினால் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கத்ரியாலா கிராமத்தை சேர்ந்த தியாகலா முத்தவா (45). இவர் தனது மகன் மற்றும்...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
