இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!தெலங்கானவைச் சேர்ந்த மருத்துவர்...

இந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!

 அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்கின் வருகை பெரிதாக விளம்பரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய வருகை ஒத்திவைப்பு,...

“முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்”- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

 இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...

‘மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு’- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!கேரளா மாநிலம், காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக,...

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!

 தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய...

“பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது”-ராகுல்காந்தி நம்பிக்கை!

 பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளது.விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள...

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!சுமார் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், தேசிய...

“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

 தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டியில், "சனாதன விவகாரத்தில்...

“444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

 நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப்...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜாடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி...

━ popular

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் வியர்வையால் உருவான உழைப்பின் உயர்வைப் போற்றும் நன்னாளாகும். ​உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் வலிமையையும், அவர்களின்...