இந்தியா
‘Gen Z’ பசங்கனாலே ஜாலியா செலவு செய்வாங்கன்னு நினைச்சீங்களா? பாக்கெட்டை காலி செய்யும் ‘டாப் 3’ செலவுகள்… ‘SalarySe’ காட்டும் பகீர் உண்மை!
இந்தியாவில் உள்ள Gen Z (ஜென் ஜி - 1990களின் பிற்பகுதியிலிருந்து...
புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணியின் வெறிச்செயல்: இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவுண்டர் சேதம்; ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் நாசம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA),...
அபூர்வத் திருட்டு: திருடிய நகைகளுடன் அதே வீட்டிலேயே தூங்கி மாட்டிக்கொண்ட திருடன் – ஹைதராபாத் காவல்துறையின் அதிரடி கைது!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தில், வீட்டில் கைவரிசை...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை...
இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமனம்
இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில் புதிய தலைமை தளபதியாக...
நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத...
டெல்லி முதலமைச்சராக அதிஷி மர்லேனா பதவியேற்பு
டெல்லி மாநிலத்தின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டுள்ளது.டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா...
புனேவில் சாலை பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் திடீரென ராட்சத பள்ளம்...
கோவிந்தா! அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்!
பகவானே... அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அயோத்தி கோயில் திறப்பு விழாவில் 300 கிலோ திருப்பதி லட்டை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.வைணவர்கள்...
மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்
பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில்...
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில்; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள்...
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பலி
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்தனர்.காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த 35 வீரர்கள்...
திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்திருப்பதி லட்டுவில் விலங்கு...
ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததைக் கண்டித்து கிட்டத்தட்ட 42 நாட்களாக...
━ popular
தமிழ்நாடு
முதலீட்டாளர் மாநாடு: குறைகளும் பாராட்டுகளும்! – தொழில்முனைவோர் சங்கத் தலைவர் கே. ரகுநாதனின் ஆக்கப்பூர்வமான பார்வை
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்தான விவாதங்கள் தற்போது அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இது குறித்து இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத்...
