இந்தியா
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...
வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
News365 -
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...
மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!
News365 -
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
நாடு முழுவதும் இதுவரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல்!
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக நாடு முழுவதும் ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவுத் தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூபாய் 4,650...
நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!
மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவர்...
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை –...
‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!
டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'பிரதமர் மோடியின் கேரண்டி 2024' என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,...
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை – மோடி!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள...
பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள...
இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்கும் இந்தியா!
இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இது தொடர்பாக இந்திய...
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!மதுபானம்...
‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’
ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு...
“சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
பிரிட்டிஷ் காலத்தைவிட தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8...
━ popular
கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த தியாகிகளின் நினைவைப் போற்றும் புனிதமான நாள்.அந்தப் போராட்டத்தின் தீவிரத்தையும், அவர்கள் சந்தித்த துன்பங்களையும் விரிவாக...
