இந்தியா
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
News365 -
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
News365 -
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு...
2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி
News365 -
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...
வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள் காலை முதலே வாக்களித்து...
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்...
டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!
காற்று மாசு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு நான்காம் நிலை எனப்படும் இறுதி...
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 74.உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர் கண்ணன். காங்கிரஸ்...
‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!
இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதைப் புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!சந்திரயான்- 2 திட்டத்தில் தோல்விக்கான காரணமாக,...
“இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வரும் டிசம்பர்...
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது!
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு, மின்னஞ்சல் மூலம்...
பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூபாய் 16,100 கோடியாக உயர்வு!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 16,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தனது வணிகம் தொடர்பான புள்ளி விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’-...
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!
டெல்லியில் தொடர்ச்சியாக காற்று மாசு அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!தலைநகர் டெல்லியில் ஒரு வாரத்திற்கு மேலாக, காற்று மாசு பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, வரும் டிசம்பர் 06- ஆம் தேதி...
சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 23- ஆம் தேதி தொடங்குகிறது. அதற்காக, வரும் ஜனவரி 01- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர்...
━ popular
இந்தியா
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள்...
