இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது! திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக- திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணி கூட்டணி...

அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின்...

ஜிடிபி டிசம்பர் காலாண்டில் 4.4% சரிவு

டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.4% சரிந்துள்ளது என்று புள்ளி விவர அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜிடிபி தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கடன் செலவுகள் தேவையை பாதித்ததால்,...

ஏடிஎம் கொள்ளை- 7 வயது சிறுவன் துணிகரம்

ஏடிஎம் கொள்ளை- 7 வயது சிறுவன் துணிகரம் ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் திருவூர் கூட்டுறவு வங்கி ஏடிஎம்-ல் இருந்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தின் திருவூர் நகரில் உள்ள கேடிசிசி கூட்டுறவு வங்கியின் ஏ.டி.எம்....

₹ 1.40 கோடி செம்மரம் பறிமுதல் – 10 பேர் கைது

கடப்பா மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படை போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பேரை கைது செய்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடப்பா மாவட்டம் போலீசார் நேற்று அதிகாலை 5.00...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பேர் ஏரியில் முழ்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்கும் படகில் ஏரிக்குள் சென்ற இளைஞர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொட்டலகுரு மண்டலம் தோடேரு...

52 வயதாகிறது; எனக்கென்று ஒரு வீடு இல்லை- ராகுல்காந்தி

அதானி நிறுவனம் மோசடி தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் 85ஆவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்துவிடமாட்டோம், அதானியின் நிறுவனங்கள்...

நண்பர் திருமணத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் திடீர் மரணம்

தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் குபீர் மண்டலம் பார்டி(கே) கிராமத்தைச் சேர்ந்த...

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று ராகுல்...

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி

காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று  பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இறுதி...

━ popular

முதல்வர் விஜயின் கர்நாடகப் பயணம் மற்றும் அரசியல் கள நிலவரங்கள் – ரங்கராஜ் பாண்டேவின் சிறப்புப் பார்வை!

காவிரி மேகதாட்டு விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள தகவல் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது...