இந்தியா
மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் — மின், நீர் இணைப்புகளைத் துண்டிக்க அதிரடி உத்தரவு!
News365 -
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக...
பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!
சிகல்தாரா: அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில்...
அரசுப் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர்: 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு!
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில்...
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விவாதம்: மாதவிடாய் வலிக்கு விடுப்பு கேட்ட Gen Z ஊழியர் – குருகிராம் சிஇஓ-வின் கருத்தால் வெடித்த சர்ச்சை!
கடும் மாதவிடாய் வலி காரணமாக விடுப்பு கோரிய Gen Z (ஜென்...
வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…
அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப காலமாக நீடித்து வரும் இந்த வீழ்ச்சி,...
டெல்லி: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்…
சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல்7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம்...
3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று முதல் டிசம்பா் 18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உடனான இந்தியாவின்...
மெஸ்ஸியை சந்திக்க ராகுல் ஆர்வம் – காங்கிரஸ் தலைவரின் நகர்வு பின்னணி என்ன?
ஹைதராபாதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”GOAT இந்தியா டூர்” நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாதில் கால்பந்து நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கிறார். அங்கு...
Mess-ஆன மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம் – கொல்கத்தாவில் நடந்த பரபரப்பு
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 'GOAT India Tour 2025' திட்டத்தின் கீழ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா...
100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜன“ என்று...
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல நடிகைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்...
சபரிமலை பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…
சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர்...
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான...
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை
விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
━ popular
தமிழ்நாடு
2029 தேர்தல் வரை தவெக கூட்டணியில் எவ்விதச் சிக்கலும் இருக்காது!மூத்த பத்திரிகையாளர் பிரியன் கணிப்பு — நிதியாதாரம், ஊழல் புகார்கள் மற்றும் வாக்கு வங்கி குறித்து சுவாரஸ்ய அலசல்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆட்சிப் மாற்றம் மற்றும் புதிய கூட்டணிகளின் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பிரியன் வழங்கிய முக்கிய அரசியல் அலசலின் சுருக்கம் வருமாறு:கூட்டணிக் கட்சிகளின் எதிர்காலம்: 2029...
