இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் – வழக்கறிஞர் வில்சன் எம்.பி. பேட்டி

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு கேள்வி எழுப்பி இருந்தேன். அதில் இந்தியா...

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மீது, திருச்சூர் பூரம் விழாவுக்கு ஆம்புலன்சில் சென்றதாக...

முத்தமிட முயன்ற பெண் – சந்திரபாபு நாயுடு ஷாக் !

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முத்தமிட முயன்ற பெண், வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  அனகப்பள்ளி நகருக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அப்போது பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்று...

பிரபல இயக்குனர் தற்கொலை; இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு

கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனர் குருபிரசாத் அவரது பெங்களூரு வீட்டில் தூக்கில் தற்கொலை. பல நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உடல் அழுகிய நிலையில் இன்று கண்டுபிடிப்பு.கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனராக திகழ்ந்து வந்த...

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது – வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்வி

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது ஆனால் வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? என ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்விதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வேற்று மதத்தவர் அறங்காவலர் குழுவில் இடம் பெற வில்லை...

ஜெகன் மோகன் ரெட்டி தாயாரை கொல்ல சதி?… ஷர்மிளாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயார் என பவன் கல்யாண் உறுதி

உங்கள் அண்ணன் ஆட்சியில் பாதுகாப்பு கிடைக்காவிட்டாலும் எங்கள் ஆட்சியில் முழு பாதுகாப்பு வழங்குவோம் என்று ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவிற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.தெலுங்கு தேச கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி ஆந்திராவில்...

மனைவி போதுமான அளவு சம்பாதித்தாலும், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது: உயர்நீதிமன்றம்

ஒரு குழந்தை அவரது தாயின் பாதுகாப்பில் இருக்கும் போது  மகளை கவனித்துக்கொள்வதற்கு போதுமான வசதிகள் தாயிடம் இருந்தாலும், தன் மகளை பராமரிக்கும் பொறுப்பு தனக்கு இல்லை என்று வாதிட்ட கணவரின் வாதத்தை நிராகரித்ததுள்ளது பஞ்சாப்  நீதிமன்றம்.தனது மைனர் மகளுக்கு இடைக்காலப்...

சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்… 3000 அடி உயர மலைமீது ஏறி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற தேவிரம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம்...

தீபாவளி தினத்தன்று நடந்த ரத்த விளையாட்டு: தந்தை மகன் பலி

தீபாவளி கொண்டாடிய தந்தை, மகன் மீது மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மாமாவும் மருமகனும் உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இரவு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ஃபர்ஷ் பஜாரில்...

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏய்பட்டுள்ளது. இருவர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் சூர்யாறுபாலம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் மையத்தில் தீபாவளி...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...