இந்தியா
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
News365 -
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
News365 -
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
News365 -
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
நண்பர்களின் சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த தொழிலாளி… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது). இவர் தீபவாளி பண்டிகையை ஒட்டி அங்குள்ள...
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் – பரப்புரையில் மோடி வாக்குறுதி..
இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. நவ.13 மற்றும் நவ.20...
இந்திக்கு உச்சநீதிமன்றமே எதிர்ப்பு !
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த பொதுநல...
‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை மற்றும்...
சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி!
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்திலேயே அமளியில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வஹித்...
நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு
பராமரிப்பு காரணங்களுக்காக நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது என HDFC வங்கி அறிவித்துள்ளது.நவம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் மற்றும் நவம்பர்...
Uttarakhand Accident – 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 போ் உயிரிழப்பு.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது - பலத்த காயமடைந்த 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.உத்தரகாண்ட மாநிலம்...
“வக்ஃபு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி” – திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு விமர்சனம்
வக்ஃபு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி என திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு விமர்சித்துள்ளார்.டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமலை தேவஸ்தானத்தில் வேலை...
ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்… பொதுமக்கள் உள்பட 12 பேர் காயம்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் அண்மை காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர...
மணப்பெண் தேடித் தராத Matrimony நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!
மணப்பெண் தேடித் தராத Matrimony நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்!பெங்களூருவை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு மணப்பெண் தேடி தராத DILMIL Matrimony க்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம். விஜயகுமார் என்பவர் கடந்த...
━ popular
தேர்தல் 2026
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா். கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...
