லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

பெண்களுக்கான வீட்டு உபயோக டிப்ஸ்!

பெண்களே இது உங்களுக்காக தான்.வீட்டு உபயோக டிப்ஸ்:வீட்டில் ஈக்கள் தொல்லை இருக்கிறதா?தரையைத் துடைக்கும் போது அதில் இரண்டு ஸ்பூன் அளவு புது சேர்ந்து தொலைத்தால் ஈக்கள் அனைத்தும் பறந்தோடும்.அடுத்தது நீங்கள் தயார் செய்யும் டீ மணமாக இருக்க வேண்டுமா?அதாவது தேயிலையை...

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா!

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அத்திப்பழ அல்வா செய்வது எப்படி?அத்திப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:அத்திப்பழம் - 250 கிராம் கோயா - 200 கிராம் சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய் - 3 லவங்கப்பட்டை - 1 தண்ணீர் - தேவையான அளவு நெய் - 4...

தோசைக்கு சைடிஷாக இந்த தோசைக்காய் துவையல் போதும்!

தோசைக்காய் துவையல் செய்வது எப்படி?தோசைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:தோசைக்காய் (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு கப் கொத்தமல்லி தழை - அரை கட்டு மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவுஅரைக்க தேவையான பொருட்கள்:கடுகு - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு வெந்தயம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் -...

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது!

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தற்போது இருக்கும் அவசர காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பலருக்கும் 35 வயதாகி விட்டாலே உடலில் ஒவ்வொரு பிரச்சனைகளும் ஏற்பட தொடங்கி விடுகின்றன. அதில் ஒன்றுதான் கண்பார்வை குறைபாடு. கிட்டத்தட்ட...

டீக்கு பிஸ்கட் வச்சி சாப்பிடுறீங்களா?…. அப்போ இது உங்களுக்காக தான்!

இன்றுள்ள அவசர காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் காலை உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள். அதற்கு பதிலாக டீ/காபி- வடை அல்லது டீ/காபி - பிஸ்கட் போன்றவைகளை சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். குறிப்பாக டீ என்பது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்....

இந்த ஒரு ஜூஸ் குடிங்க…. தொப்பையை காணோம்னு தேடுவீங்க!

ஆண், பெண் இருபாலருக்கும் தொப்பை என்பது பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு சிலர் கடினமாக உடற்பயிற்சி செய்வதனால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர். ஆனால் பலர் உடல் எடை அதிகமான பின் அதை குறைக்க பல முயற்சிகளை எடுத்தாலும்...

டேஸ்ட்டான முந்திரி கொத்து செய்வது எப்படி?

முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்:பச்சை நிற பாசிப்பயறு - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் அரிசி மாவு - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் ஏலக்காய் பவுடர் - சிறிதளவு மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் உப்பு -...

இரத்த வெள்ளை அணுக்களை அதிகப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை!

அதாவது ரத்த வெள்ளை அணுக்களை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ராணுவ வீரர்கள் என்று சொல்வார்கள். இந்த ரத்த வெள்ளை அணுக்கள் தான் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதாவது பாக்டீரியா, வைரஸ் போன்ற...

ஆண்கள் கண்டிப்பாக இந்த அரிசியை சாப்பிட வேண்டுமாம்!

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.இன்றுள்ள பிசியான காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது கிடையாது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் துரித உணவுகள் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை...

கணவாய் மீன்களில் ஒளிந்திருக்கும் அற்புத பயன்கள்!

கணவாய் மீன்கள் என்பது முதுகெலும்பில்லாத மின் வகைகளாகும். பேச்சுவழக்கில் இந்த மீன்களை கடம்பா என்று சொல்வர். இது பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போல இருக்கும். இந்த கணவாய் மீன்களில் நிறைய வகைகள் உண்டு. இதன் கண்கள் வித்தியாசமாக இருக்கும். இதன் பற்கள்...

━ popular

ஆடிக்கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோவிலில் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை ரோஜா!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்டை வீடாகப் போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய இவ்விழாவில் தமிழகம்...