லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சாமை கீர் செய்வது எப்படி?

தானிய வகைகள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தானிய வகைகளை எடுத்துக்கொண்டதால்தான் நூறு வயதிற்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். எனவே நாமும் இதுபோன்ற தானிய வகைகளை பயன்படுத்த தொடங்கினால் ஆரோக்கியமாக வாழலாம்....

இன்னைக்கு செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் செஞ்சு பாருங்க!

செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:செவ்வாழை - 2 தேங்காய் துருவல் - அரை கப் ஏலக்காய் - 2 முந்திரிப்பருப்பு - 5 அரிசி மாவு - கால் கப் கோதுமை மாவு - கால் கப் வெல்லம் - 200 கிராம் ரவை - கால்...

சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!

சர்க்கரை வியாதிக்கு தீர்வு தரும் மாங்கொழுந்து!சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிடித்தமான உணவுகளை சாப்பிட முடியாமல் அவதிப்படுவதுண்டு. ஆனால் இந்த சர்க்கரை வியாதி வயதானவர்களை மட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களையும் குழந்தைகளையும் கூட பாதிக்கிறது. எனவே குறிப்பிட்ட ஒரு சில உணவு வகைகளை...

மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மனிதர்களை அமைதியாக கொல்லக்கூடிய கொடிய வகை நோய்கள் குறித்தும் அவற்றின் அறிகுறிகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.பொதுவாக மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் ஒரு சில அறிகுறிகளுடன் தென்படும். ஆனால் சில நோய்கள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உண்டாகும். இதனால் அந்த நோய்க்கு...

நாக்கில் எச்சில் ஊறும் பட்டர் புட்டிங் செய்வது எப்படி?

பட்டர் புட்டிங் செய்வது எப்படி?பட்டர் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்வெண்ணெய் - 100கிராம் மைதா - 100 கிராம் சர்க்கரை - 100 கிராம் வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன் முட்டை - 2 பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன் சாக்லேட் சாஸ்- தேவையான அளவு பாதாம்,...

உங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா?…. நிச்சயம் இது உங்களுக்காக தான்!

இன்றுள்ள காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் மொபைல் போன் தான் இருக்கிறது. அதிலும் தூங்குவதற்கு முன்பாக செல் போன் பயன்படுத்திவிட்டு தூங்குபவர்கள் பலர். இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்துமே...

சகல வியாதிகளுக்கும் மருந்தாகும் சங்குப்பூ!

ஆங்கில மருந்துகளுக்கு முன்னதாகவே அனுபவத்தையும் அறிவியலையும் கலந்து நம் முன்னோர்கள் பல மூலிகைகளை மருந்துகளாக பட்டியலிட்டுள்ளனர். ஆங்கில மருந்துகளின் வரவிற்கு பின்னர் இத்தகைய தமிழ் மருத்துவ முறைகள் சற்று இறக்கத்தை சந்தித்தாலும் இன்றைய தலைமுறை ஆரோக்கியமான வாழ்வுக்கு பழமையான மூலிகை...

எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?….. உங்களுக்கான தீர்வு இதோ!

எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படாதீங்க. இதோ உங்களுக்கான தீர்வு:முதலில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்து வர முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தலாம்.அடுத்தது...

அதிகாலை எழுவதனால் என்னென்ன பயன் கிடைக்கும்?

பொதுவாகவே அனைவருக்கும் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியம். அதிலும் காலையில் 6 மணிக்குள் எழுவதும் இரவில் 10 மணிக்குள் தூங்க செல்வதும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதில் அதிகாலையில் எழுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக...

எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.தேங்காய் பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமடையும்.அதே சமயம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் கூறுவார்கள். அதுபோல...

━ popular

“திராவிட மாடல்” – இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தமிழினத்தின் அடையாளம்: கலைஞர் நினைவு தினத்தில் பர்வீன் சுல்தானா புகழஞ்சலி!

​​"இந்தியா என்றால் இமயம் முதல் குமரி வரை என்று பார்ப்பதை விட்டுவிட்டு, குமரியில் இருந்து இமயத்தைப் பார்க்கும் பார்வையை உலகுக்கு வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்" என்று பேராசிரியர் பர்வீன் சுல்தானா புகழஞ்சலி செலுத்தினார்....